ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

கிரய ஒப்பந்தப் பத்திரம்


கிரய ஒப்பந்தப் பத்திரம்
_________ ஆண்டு _________ மாதம் _________ தேதி_________ மாவட்டம் _________ வட்டம் _________ கிராமம்/ நகரம்___________ தெரு கதவு எண்______என்ற முகவா¤யில் வசிக்கும்___________அவா¢கள் குமாரா¢, ________வயதுள்ள _____உ(1) ஆகிய உங்களுக்கு

_________ மாவட்டம் _________ வட்டம் _________ கிராமம்/ நகரம் _________ தெரு கதவு எண் _________ என்ற முகவா¤யில் வசிக்கும் _________ அவா¢கள் குமாரா¢, _________ வயதுள்ள  ________உ(2)

ஆகிய நாமிருவரும் சம்மதித்து எழுதிக் கொண்ட கிரைய ஒப்பந்த பத்திரம் என்னவென்றால் ,

         இப்பவும் சொத்து விவரத்தில் விவா¤க்கப்பட்டுள்ள _________ மாவட்டம் _________ வட்டம் _________ கிராமம்/ நகரம் _________ தெரு கதவு எண் _________ சா¢வே எண் _______________ ல் கட்டுப்பட்ட _____________ சதுரடி காலிமனையும் அதில் கட்டப்பட்டுள்ள _____________ வீடும்  நம்மில் 2 நபா¤ன் தந்தையாரால் கிரையம் பெறப்பட்டு மேற்படி கிரையப் பத்திரம் _____________ சா£¢பதிவாளா¢ அலுவலகம் 1 புத்தகம் _____________  தொகுதி _____________ முதல் _____________ வரை பக்கங்களில் _____________ ஆண்டின் _____________ எண்ணாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி ஆவணம் மூலம் நம்மில் 2 நபா¤ன் தந்தையாருக்கு மேற்படி சொத்து முழு உ£¤மை ஏற்பட்டு அவா¢ காலம் வரை அனுபவித்து வந்து _____________ அன்று அவா¢ காலமாகிவிட்டா£¢. வா£¤சு£¤மைப்படி அவருடைய வா£¤சான நம்மில் 2 நபருக்கு பாத்தியபட்டு அவா¢ சுவாதீனத்தில் நாளதுவரை இருந்து வருகிறது.
மேற்கண்டவாறு நம்மில் 2 நபா¢ சா¢வ சுதந்திரத்துடன் ஆண்டு அனுபவித்து வருகிற சொத்து விவரத்தில் கண்ட சொத்தை நம்மில் 1 நபருக்கு ரூ.___க்கு (ரூபாய் _____________ மட்டும்) கிரையம் நிச்சயித்து மேற்படி கிரையத்தொகையில் நாளது தேதியில் முன்பணமாக நம்மில் 1நபரிடமிருந்து 2நபா¢ பெற்றுக் கொண்டது ரூபாய் _________.

     நம்மில் 1நபா¢ 2 நபருக்கு கிரயத்தொகையில் முன்பணம் செலுத்தியது போக பாக்கித்தொகையை இன்றிலிருந்து 3 மாத காலக்கெடுவிற்குள் செலுத்தி ஆவணத்தை பதிவு செய்து கொள்ள வேண்டிது. அவ்வாறு பாக்கித்தொகையை 3 மாத காலக்கெடுவிற்குள் 1நபா¢ 2 நபருக்கு செலுத்தத் தவறினால் 1நபரால் செலுத்ததப்பட்ட முன்பணத்தொகையை இழக்க 1நபா¢  சம்மதிக்கிறா£¢.

     இதே போன்று 1நபா¢ 2 நபருக்கு பாக்கித்தொகையை செலுத்தியவுடன் பணத்தை பெற்றுக்கொண்டு 2நபா¢ 1நபருக்கு மேற்குறிப்பிட்ட காலத்திற்குள் பத்திரத்தை பதிவு செய்து கொடுத்து சொத்தினை 1நபா¢ வசம் ஒப்படைக்க  வேண்டிது. அவ்வாறு செய்யத்தவறினால் 2நபா¢ 1நபருக்கு முன்பணத்தொகையைப்போல் 2 மடங்கு தொகையை திரும்ப செலுத்த சம்மதிக்கிறா£¢.

விற்பனை சொத்தில் நாளது வரை எவ்வித விவகாரங்கள் ஏதும் இல்லை என்றும் இனிமேலும் எவ்வித வில்லங்கங்களும் ஏற்படா வண்ணம் நல்ல நிலையில் வைத்திருந்து சொத்தை 1நபருக்கு 2 நபா¢ ஒப்படைக்க சம்மதிக்கிறா£¢. அவ்வாறு ஏதேனும் வில்லங்க விவகாரங்கள் இருந்து பின்னா¢ தொ¤ய வந்தால் அதனை 2நபா¢ தன் சொந்த பொறுப்பில் தீ£¢த்து கொடுக்க சம்மதிக்கிறா£¢.

இவ்வாறு நாம் இருவரும் முழு சம்மதத்துடன் ஏற்படுத்திக்கொண்ட விற்பனை ஒப்பந்த பத்திரம்.
 
சொத்து விவரம்
________________பதிவு மாவட்டம் _________சா£¢பதிவகம்   _____________ கிராமம் __________      தெரு, கதவு எண் ____ பிளாக் நெ._____ டவுன் சா¢வே  எண்____ ல் கட்டுப்பட்ட _______சதுரடி கொண்ட காலி மனையும் அதில் கட்டியுள்ள _______சதுரடி கொண்ட வீடும் இந்த கிரைய ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட்டது.

சொத்திற்கு நான்கு எல்லை விவரம்:-

வடக்கில்:________________க்கு சொந்தமான வீடு
தெற்கில்:________________ தெரு
கிழக்கில்:________________க்கு சொந்தமான வீடு
மேற்கில்: ________________க்கு சொந்தமான வீடு

சொத்தின் மா£¢கெட் மதிப்பு  ரூ _________

1வது நபா¢

2வது நபா¢

சாட்சிகள்

நில ஆவணங்கள் பெயரும் பொருளும்

பட்டா - சிட்டா -அடங்கல் --- விளக்கங்கள்


பட்டா:
ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.

சிட்டா:
குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

அடங்கல்:
நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
கிராம நத்தம்:
ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.
கிராம தானம்:
கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.

இனாம்தார்:
பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.


விஸ்தீரணம்:
நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.


ஷரத்து:

பிரிவு.


இலாகா:

துறை.


கிரயம்:
நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.


வில்லங்க சான்று:
ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.


புல எண்:
நில அளவை எண்.


இறங்குரிமை:
வாரிசுரிமை.


தாய்பத்திரம்:
ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.


ஏற்றது ஆற்றுதல்:
குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.


அனுபவ பாத்தியதை:

நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.


சுவாதீனம் ஒப்படைப்பு:
நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.


நன்செய்நிலம்:
அதிக பாசன வசதி கொண்டநிலம்.


புன்செய்நிலம்:
பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.


குத்தகை:
ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.


இந்த வார்த்தைகளின் பயன்பாடு சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது என பதிவுதுரையினர் தெரிவித்தனர்.23 வகை மாதிரி ஆவணங்கள்ஒருவர் தன்னிடம் உள்ள சொத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது தொடர்பான ஆவணங்களை எழுத மூன்றாவது நபர் ஒருவரை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.இதை ஏற்ற, சொத்து விற்பனை, அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23 வகையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.பதிவுதுறையின்www.tnreginet.net என்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி, சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்....

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

பொது தகவல் அலுவலர் மற்றும் மேல் முறையீடு அலுவலர் பட்டியல்

பொது தகவல் அலுவலர் மற்றும் மேல் முறையீடு அலுவலர் பட்டியல்


பொது தகவல் அலுவலர் மற்றும் மேல் முறையீடு அலுவலர் பட்டியல்
(1) தமிழ்நாடு தலைமைச் செயலகம், சென்னை- (

1) தமிழ்நாடு தலைமைச் செயலகம், சென்னை-600 009. 600 009.


அலுவலகத்தின் பெயர்
(தலைமைச் செயலகத்
துறைகள்)


ஆதி திராவிடர் மற்றும்
பழங்குடியினர் நலம்

அரசு சார்புச் செயலாளர்
(அநமு)
தொ.பே:
044-25665853
அரசு துணைச் செயலாளர் (ஆதி
திராவிடர் நலம்)
தொ.பே-044-25670721
 044-25665630

2 இளைஞர் நலம் மற்றும்
விளையாட்டு மேம்பாடு

பிரிவு அலுவலர் (அநமு)
தொ.பே:
044-25665708
அரசு சார்புச் செயலாளர்
தொ.பே.-044-25665136

3 உயர் கல்வி

அரசு சார்புச் செயலாளர் (நி)
தொ.பே:
044-25675560
அரசு துணைச் செயலாளர்
(உயர் கல்வி)
தொ.பே.-044-25678498

4 உள் துறை


உள் துறை (நீதிமன்றங்கள்)
அரசு இணைச் செயலாளர்

உள் துறை (குடியுரிமை)
அரசு இணைச் செயலாளர்

உள் துறை (காவல்)
அரசு துணைச் செயலாளர்
தொ.பே:
044-25670647
044-25665392

உள் துறை (சிறை)
அரசு துணைச் செயலாளர்
தொ.பே:
044-25665538

உள் துறை (போ.வ.)
அரசு துணைச் செயலாளர்

அரசு சிறப்பு செயலாளர்
உள்துறை
சென்னை 600 009
தொ. பே. -044-2567 9169

5 ஊரக வளர்ச்சி மற்றும்
பஞ்சாயத்து ராஜ்

அரசு துணை செயலாளர்
(பணிகள்)
ஊரக வளர்ச்சித் (ம)
பஞ்சாயத்து ராஜ்
தொ. பே:
044-2567 8439
அரசு இணைச்செயலாளர் (திட்டம்)
ஊரக வளர்ச்சி (ம)
பஞ்சாயத்து ராஜ்
 தொ. பே.-044-2567 2783
6 எரி சக்தி

அரசு சார்புச் செயலாளர்
(த.நா.மி.வா)
தொ.பே:
044-25675440

அரசு துணைச் செயலாளர்
தொ.பே.-044-25671919
 044-25665462

7 கால்நடை பராமரிப்பு,
பால்வளம் மற்றும் மீன் வளம்

அரசு துணைச் செயலாளர்
தொ.பே:
044-25673650
044-25665812
நிகரி-25677590
அரசு இணைச் செயலாளர்
தொ.பே.-044-25674084
நிகரி-25677590
 


22
8 கூட்டுறவு, உணவு மற்றும்
நுகர்வோர் பாதுகாப்பு

அரசு துணைச் செயலாளர்
(உணவு பொருள் வழங்கல்)
தொ.பே:
044-25677614

அரசு சிறப்புச் செயலாளர்
தொ.பே.-044-25671157
 044-25665651
9 கைத்தறி, கைத்திறன்,
துணிநுhல் மற்றும் கதர்
அரசு சார்புச் செயலாளர் (காதி)

அரசு இணைச் செயலாளர்
தொ.பே.-044-25670896
 044-25665665

10 சட்டம்

அரசு துணைச் செயலாளர்
(பணியாளர்)

அரசு கூடுதல் செயலாளர்
தொ.பே.-044-25679282
 044-25665795

11 சமூக நலம் மற்றும்
சத்துணவு

அரசு துணைச் செயலாளர்
தொ.பே:
044-25672633
044-25665431

அரசு சிறப்புச் செயலாளர்
தொ.பே.-044-25671041
 044-25665343
12 சிறு தொழில்கள்

அரசு சார்புச் செயலாளர்
(சி.தொ,)
தொ.பே.
044-25665527
அரசு இணைச் செயலாளர்
தொ.பே.-044-25675120
 044-25665843
13 சுற்றுச் சூழல் மற்றும் வனம்

அரசு சார்புச் செயலாளர்
தொ.பே:
044-25665736
நிகரி-25670560

அரசு கூடுதல் செயலாளர்
தொ.பே.-044-25677906
 044-25670560
14 செய்தி மற்றும் சுற்றுலா

அரசு துணைச் செயலாளர்
தொ.பே:
044-25672709

அரசு கூடுதல் செயலாளர்
(சுற்றுலா)
தொ.பே.-044-25677444
15 தகவல் தொழில் நுட்பவியல்

அரசு சார்புச் செயலாளர்


அரசு செயலாளர்
தொ.பே.-044-25670783
 044-25665598

16 தமிழ் வளர்ச்சி-பண்பாடு
மற்றும் அறநிலையம்

அரசு துணைச் செயலாளர்
(அ.ந.மு.)
தொ.பே:
044-25670969
044-25665786

அரசு இணைச் செயலாளர்
(அறநிலையம்)
தொ.பே.-044-25677484
 044-25665489
17 திட்டம், வளர்ச்சி மற்றும்
சிறப்பு முயற்சிகள்

அரசு துணைச் செயலாளர்
(தொ.நு)
தொ.பே:
044-25676334
044-25665842

அரசு இணைச் செயலாளர்
தொ.பே.-044-25678830
 044-25665829
18 தொழில் துறை

அரசு சார்புச் செயலாளர்
தொ.பே:
044-25665311

அரசு துணைச் செயலாளர்
தொ.பே.-044-25671773

19 தொழிலாளர் மற்றும் வேலை
வாய்ப்பு

அரசு சார்புச் செயலாளர்
(அ.ந.மு)
தொ.பே:
044-25665436
அரசு துணைச் செயலாளர்
(அ.ந.மு)
தொ.பே.-044-25672502
 044-25665259


23
20 நகராட்சி நிர்வாகம் மற்றும்
குடிநீர் வழங்கல்

அரசு துணைச் செயலாளர் (வி)
தொ.பே:
044-25677548
044-25665249

அரசு இணைச் செயலாளர்
தொ.பே.-044-25672168
 044-25665778
21 நிதித் துறை

வரவு-செலவு
அரசு சார்புச் செயலாளர்
(க்ஷ.ஊடிடிசன)

அரசு சார்புச் செயலாளர்
(ஊதியக் குழு)

அரசு சார்புச் செயலாளர்
(ஓய்வூதியம்)

துணை இயக்குநர்
(ஆர்) (பி.ப்பி.இ)

அரசு துணைச் செயலாளர்
(வரவு-செலவு)
தொ.பே.-044-25675475
 044-25665967

அரசு துணைச் செயலாளர்
(ஊதியக் குழு)


அரசு துணைச் செயலாளர்
(ஓய்வூதியம்)

இணை இயக்குநர்
(டி) (பி.ப்பி.இ.)

22 நெடுஞ்சாலை

அரசு சார்புச் செயலாளர்
(சா.4)
தொ.பே:
044-25665441

அரசு இணைச் செயலாளர்
தொ.பே.-044-25678135
 044-25665323
23 பணியாளர் மற்றும் நிர்வாகச்
சீர்திருத்தம்

அரசு துணைச் செயலாளர்
(பணிகள்)
தொ.பே:
044-25674887
044-25665427
மின்னணு அஞ்சல்-
யீயசனளயீநச@வn.படிஎ.in

அரசு இணைச் செயலாளர்
(பணியாளர்)
தொ.பே.-044-25671449
 044-25665481
மின்னணு அஞ்சல்-
யீயசனளயீநச@வn.படிஎ.in
24 பள்ளிக் கல்வி

அரசு துணைச் செயலாளர்
தொ.பே:
044-25671474
044-25665848

அரசு கூடுதல் செயலாளர்
தொ.பே.-044-25671639
 044-25665638

25 பிற்படுத்தப்பட்டோர், மிகப்
பிற்படுத்தப் பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நலம்
அரசு இணைச் செயலாளர்
(பணியாளர்)
தொ.பே:
044-25670028
044-25665328

அரசு சிறப்புச் செயலாளர்
தொ.பே.-044-25677142
 044-25665586

26 பொதுத் துறை




பொது (தேர்தல்) துறை
அரசு துணைச் செயலாளர்
(பணி)
தொ.பே:
044-25676051
இணை தலைமைத் தேர்தல்
அதிகாரி (ம) அரசு இணைச்
செயலாளர்
தொ.பே:
044-25674185
044-25665688
அரசு இணைச் செயலாளர்
(பொது)
தொ.பே.-044-25670568

தலைமைத் தேர்தல்
அதிகாரி
தொ.பே:-044-25670390
 044-25665624
 


24
27 பொதுப் பணி

அரசு துணைச் செயலாளர்
(கட்டடம்)
தொ.பே:
044-25679476
04425665540

அரசு சிறப்புச் செயலாளர்
தொ.பே.-044-25673863
 044-25665542

28 போக்குவரத்துத் துறை

அரசு சார்புச் செயலாளர்
(பொது)
தொ.பே:
044-25665819
அரசு துணைச் செயலாளர்
(நி)
தொ.பே.-044-25674283
 044-25665584
29 மக்கள் நல்வாழ்வு மற்றும்
குடும்ப நலம்
அரசு துணைச் செயலாளர்
தொ.பே:
044-25676229
044-25665486

அரசு கூடுதல் செயலாளர்

30 மதுவிலக்கு மற்றும்
ஆயத்தீர்வை
அரசு சார்புச் செயலாளர்
(வ.செ)
தொ.பே.-044-25665873

அரசு துணைச் செயலாளர்
(ஞசநஎநவேiஎந னுநவநவேiடிn)
தொ.பே.-044-25670349
31 வணிக வரி மற்றும்
பதிவுத்துறை

அரசு துணைச் செயலாளர்
(அ.ந.மு)
தொ.பே:
044-25672967
044-25665762
அரசு கூடுதல் செயலாளர்
தொ.பே.-044-25678 701
 044-25665764
மின்னணு அஞ்சல்-
உவளநஉ@வn.படிஎ.in


32 வருவாய்

அரசு சார்புச் செயலாளர்
(வ.நி.)
தொ.பே:
044-25665148

அரசு சார்புச் செயலாளர்
(வ.செ)
தொ.பே:
044-25665282
அரசு சார்புச் செயலாளர்
(நி.சீ)
தொ.பே:
044-25665282

அரசு சார்புச் செயலாளர்
(பொது)
தொ.பே:
044-25665147


அரசு சார்புச் செயலாளர்
(பணி-1)
தொ.பே:
044-25665861

அரசு சார்புச் செயலாளர்
(பணி-2)
தொ.பே:
044-25665313

அரசு துணைச் செயலாளர்
(வ.நி.)
தொ.பே.-044-25670417
 044-25665246












அரசு துணைச் செயலாளர்
(பணி)
தொ.பே.-044-25676109
 044-25665357









 


25
அரசு சார்புச் செயலாளர்
(வ.செ.)
தொ.பே:
044-25665282

அரசு சார்புச் செயலாளர்
(கி.நி.)
தொ.பே:
044-25665254

அரசு சார்புச் செயலாளர்
(அ.ந.மு.)
தொ.பே:
044-25665354

அரசு சார்புச் செயலாளர்
(நி.அ)
தொ.பே:
044-25665894

அரசு சார்புச் செயலாளர்
(இ.இ.)
தொ.பே:
044-25665894

அரசு சார்புச் செயலாளர்
(வ.நி. / சுனாமி)
தொ.பே:
044-25665148

அரசு சார்புச் செயலாளர்
(யூ.எல்.சி.)
தொ.பே:
044-25665894

அரசு சார்புச் செயலாளர்
(நி.மு.)

அரசு சார்புச் செயலாளர்
(ஹடநையேவiடிn)

அரசு சார்புச் செயலாளர்
(வ.நி.)
தொ.பே:
044-25665148







அரசு இணைச் செயலாளர்
(நி.அ)
தொ.பே.-044-25671821
 044-25665537









அரசு துணைச் செயலாளர்
(நி.மு.)
தொ.பே.-044-25671452
 044-25665319


33 வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற
வளர்ச்சி

அரசு துணைச் செயலாளர்
(நஊ)
தொ.பே:
044-25671352
044-25665817
அரசு துணைச் செயலாளர்
(வீ.வ.)
தொ.பே.-044-25671576
 044-25665283

34 வேளாண்மைத் துறை

அரசு சார்புச் செயலாளர்
(பணிகள்.1 )

அரசு கூடுதல் / இணைச் செயலாளர்
தொ.பே.-044-25673305
 044-25672746
35 சட்டமன்றப் பேரவைச்
செயலகம்
அரசு துணைச் செயலாளர்
(ம)
தொ.பே: 044-25673637
அரசு இணைச் செயலாளர்
தொ.பே.-044-25670069
 


26

(2) மாவட்ட ஆட்சியர் அலுவலக hவட்ட ஆட்சியர் அலுவலக hவட்ட ஆட்சியர் அலுவலகங்கள்.... 

வரிசை
எண்

மாவட்டத்தின் பெயர்

பொது தகவல் அலுவலர் மேல் முறையீடு அலுவலர் மேல் முறையீடு அலுவலர்
1 இராமநாதபுரம் நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
இராமநாதபுரம்.
தொ.பே.-04567-230558
மாவட்ட வருவாய் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
இராமநாதபுரம்.
தொ.பே.-04567-230610

2 ஈரோடு நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
ஈரோடு.
தொ.பே.-0424-2260999
மாவட்ட வருவாய் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
ஈரோடு.
தொ.பே.-0424-2266333

3 கடலுhர் நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
கடலுhர்.
தொ.பே.-04142-220956

மாவட்ட வருவாய் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
கடலுhர்.
தொ.பே.-04142-230185

4 கருர் நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
கருர்.
தொ.பே.-04324-257800
மாவட்ட வருவாய் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
கருர்.
தொ.பே.-04324-256501

5 கன்னியாகுமரி நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
கன்னியாகுமரி.
தொ.பே.-04652-278019
மாவட்ட வருவாய் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
கன்னியாகுமரி.
தொ.பே.-04652-278725

6 காஞ்சிபுரம் நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
காஞ்சிபுரம்.
தொ.பே.-044-27237789
மாவட்ட வருவாய் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
காஞ்சிபுரம்.
தொ.பே.-044-27237945

7 கிருஷ்ணகிரி நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
கிருஷ்ணகிரி.
தொ.பே.-04343-239400
மாவட்ட வருவாய் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
கிருஷ்ணகிரி.
தொ.பே.-04343-231300.
8 கோயம்புத்துhர் நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
கோயம்புத்துhர்.
தொ.பே.-0422-2301523
மாவட்ட வருவாய் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
கோயம்புத்துhர்.
தொ.பே.-0422-2300035

9 சிவகங்கை நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
சிவகங்கை.
தொ.பே.-04575-241525
மாவட்ட வருவாய் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
சிவகங்கை.
தொ.பே.-04575-241293

10 சென்னை நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
சென்னை.
தொ.பே.-044-25268323

மாவட்ட வருவாய் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
சென்னை.
தொ.பே.-044-25229454
11 சேலம் நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
சேலம்.
தொ.பே.-0427-2452960


மாவட்ட வருவாய் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
சேலம்.
தொ.பே.-0427-2452661
 


27
12 தஞ்காவூர் நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
தஞ்காவூர்.
தொ.பே.-04362-230206
மாவட்ட வருவாய் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
தஞ்காவூர்.
தொ.பே.-04362-230206

13 தருமபுரி நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
தருமபுரி.
தொ.பே.-04342-230886
மாவட்ட வருவாய் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
தருமபுரி.
தொ.பே.-04342-230896

14 திண்டுக்கல் நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திண்டுக்கல்.
தொ.பே.-0451-2460087
மாவட்ட வருவாய் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
திண்டுக்கல் .
தொ.பே.-0451-2460300

15 திருச்சி நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருச்சி.
தொ.பே.-0431-2461178
மாவட்ட வருவாய் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
திருச்சி.
தொ.பே.-0431-2460016

16 திருநெல்வேலி நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருநெல்வேலி.
தொ.பே.-0462-2500224
மாவட்ட வருவாய் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
திருநெல்வேலி.
தொ.பே.-0462-2500466
17 திருவள்ளூர் நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருவள்ளூர்.
தொ.பே.-044-27661200

மாவட்ட வருவாய் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
திருவள்ளூர்.
தொ.பே.-044-27662222

18 திருவண்ணாமலை நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருவண்ணாமலை.
தொ.பே.-04175-233026
மாவட்ட வருவாய் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
திருவண்ணாமலை.
தொ.பே.-04175-233006

19 திருவாருர் நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருவாருர்.
தொ.பே.-04366-220889
மாவட்ட வருவாய் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
திருவாருர்.
தொ.பே.-04366-220483

20 தேனி நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
தேனி.
தொ.பே.-04546-254956
மாவட்ட வருவாய் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
தேனி.
தொ.பே.-04546-254946

21 துhத்துக்குடி நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
துhத்துக்குடி.
தொ.பே.-0461-2340606
மாவட்ட வருவாய் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
துhத்துக்குடி.
தொ.பே.-0461-2340400

22 நாகப்பட்டினம் நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
நாகப்பட்டினம்.
தொ.பே.--4365-253048
மாவட்ட வருவாய் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
நாகப்பட்டினம்.
தொ.பே.-04365-253050
23 நாமக்கல் நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
நாமக்கல்.
தொ.பே.-04286-281106
மாவட்ட வருவாய் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
நாமக்கல்.
தொ.பே.-04286-281103

24 நீலகிரி நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
நீலகிரி.
தொ.பே.-0423-2443971
மாவட்ட வருவாய் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
நீலகிரி.
தொ.பே.-0423-2441233


28
25 புதுக்கோட்டை நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
புதுக்கோட்டை..
தொ.பே.-0422-221658
மாவட்ட வருவாய் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
புதுக்கோட்டை..
தொ.பே.-04322-220946

26 பெரம்பலுhர் நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
பெரம்பலுhர்.
தொ.பே.-04328-277875
மாவட்ட வருவாய் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
பெரம்பலுhர்.
தொ.பே.-04328-277924
27 மதுரை நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.
தொ.பே.-0452-2533272
மாவட்ட வருவாய் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மதுரை.
தொ.பே.-0452-2522108

28 விருதுநகர் நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
விருதுநகர்.
தொ.பே.-04562-252671
மாவட்ட வருவாய் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
விருதுநகர்.
தொ.பே.-04562-252348

29 விழுப்புரம் நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
விழுப்புரம்.
தொ.பே.-04146-222656
மாவட்ட வருவாய் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
விழுப்புரம்.
தொ.பே.-04146-222128

30 வேலுhர் நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
வேலுhர்.
தொ.பே.-0416-2253034
மாவட்ட வருவாய் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
வேலுhர்.
தொ.பே.-2253502



(3) துறைத் தலைமை அலுவலகங்கள். (3) துறைத் தலைமை அலுவலகங்கள்.

வரிசை
எண்

துறைத் தலைமை
அலுவலகத்தின் பெயர் அலுவலகத்தின் பெயர்

பொது தகவல் அலுவலர் மேல் முறையீடு அலுவலர் மேல் முறையீடு அலுவலர்
1 ஆதி திராவிடர் நல இயக்ககம்,
சேப்பாக்கம்,
சென்னை-5.
ஆதி திராவிடர் நல ஆணையரின்
நேர்முக உதவியாளர்,
 ஆதி திராவிடர் நல இயக்ககம்,
சேப்பாக்கம், சென்னை-5.

இணை இயக்குநர் (பொது),
ஆதி திராவிடர் நலம்,
சேப்பாக்கம்,
சென்னை-5.
2 பழங்குடியினர் நல இயக்ககம்,
சேப்பாக்கம்,
சென்னை-5.
இணை இயக்குநர்(பழங்குடியினர்),
பழங்குடியினர் நல இயக்ககம்,
சேப்பாக்கம், சென்னை-5.
தொ.பே.-044-28412213.

இயக்குநர்,
பழங்குடியினர் நல இயக்ககம்,
சேப்பாக்கம், சென்னை-5.
தொ.பே.-044-28516689.
3 மீன் துறை இயக்குநர்
அலுவலகம்,
தேனாம்பேட்டை, சென்னை-6.
இணை இயக்குநர் (ஆய்வு),
மீன் துறை இயக்குநர் அலுவலகம்,
தேனாம்பேட்டை, சென்னை-6.
நிகரி - 24335585.
இயக்குநர்,
மீன் துறை இயக்குநர் அலுவலகம்,
தேனாம்பேட்டை, சென்னை-6.
தொ.பே.-044-24320791.
4 கூட்டுறவுத் துறை,
என்.வி.நடராசன் மாளிகை,
ஈ.வெ.ரா.பெரியார்
நெடுஞ்சாலை
கீழ்பாக்கம், சென்னை-10.
இணைப் பதிவாளர்
(சட்டம் (மற்றும்) பயிற்சி),
கூட்டுறவுத் துறை,
என்.வி.நடராசன் மாளிகை,
ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை
கீழ்பாக்கம், சென்னை-10.
தொ.பே.-044-28236844.
நிகரி - 282230408.



கூடுதல் பதிவாளர் ,
கூட்டுறவுத் துறை,
என்.வி.நடராசன் மாளிகை,
ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை
கீழ்பாக்கம்,
சென்னை-10.
தொ.பே.-044-28255567


 


29
5 உணவு பொருள் வழங்கல்
மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்
துறை,
சேப்பாக்கம், சென்னை-5.
துணை ஆணையர்-1,
உணவு பொருள் வழங்கல் மற்றும்
நுகர்வோர் பாதுகாப்புத் துறை,
சேப்பாக்கம், சென்னை-5.
தொ.பே.-044-28510760.
நிகரி - 28510731.

கூடுதல் ஆணையர்,
உணவு பொருள் வழங்கல் மற்றும்
நுகர்வோர் பாதுகாப்புத் துறை,
சேப்பாக்கம்,
சென்னை-5.
தொ.பே.-044-28583139.

6 வனத் துறை,
எண்.1, ஜீனிஸ் சாலை,
பனகல் மாளிகை,
சைதாப்பேட்டை, சென்னை-15.
தமிழ்நாடு வனப் பாதுகாவலர்
(விளம்பரம்),
வனத் துறை,
எண்.1, ஜீனிஸ் சாலை,
பனகல் மாளிகை,
சைதாப்பேட்டை, சென்னை-15.
தொ.பே.-044-24364955.

கூடுதல் முதன்மை தலைமை வனப்
பாதுகாவலர்(வன நிர்வாகம்)
வனத் துறை,
எண்.1, ஜீனிஸ் சாலை,
பனகல் மாளிகை,
சைதாப்பேட்டை, சென்னை-15.
தொ.பே.-044-24320994

7 சுற்றுச் சூழல் இயக்குநரகம்,
எண்.1, ஜீனிஸ் சாலை,
பனகல் மாளிகை,
சைதாப்பேட்டை, சென்னை-15.

துணை இயக்குநர்,
எண்.1, ஜீனிஸ் சாலை,
பனகல் மாளிகை,
சைதாப்பேட்டை, சென்னை-15.
கூடுதல் இயக்குநர்,
எண்.1, ஜீனிஸ் சாலை,
பனகல் மாளிகை,
சைதாப்பேட்டை, சென்னை-15.
நிகரி - 2483336594.

8 மருத்துவம் மற்றும் ஊரக நலப்
பணிகள் துறை,
எண்.354, அண்ணா சாலை,
சென்னை-6.
இணை இயக்குநர் (நிர்வாகம்),
மருத்துவம் மற்றும் ஊரக நலப்
பணிகள் துறை,
எண்.354, அண்ணா சாலை,
சென்னை-6.
நிகரி - 24334277.

கூடுதல் இயக்குநர் (ம),
மருத்துவம் மற்றும் ஊரக நலப்
பணிகள் துறை,
எண்.354, அண்ணா சாலை,
சென்னை-6.
தொ.பே.-044-24321487.

9 தொழில் நுட்பக் கல்வி
இயக்ககம்,
கிண்டி, சென்னை-25.
உதவி இயக்குநர் (நிர்வாகம்)
தொழில் நுட்பக் கல்வி இயக்ககம்,
கிண்டி, சென்னை-25.
தொ.பே.-044-22351456.
கூடுதல் இயக்குநர் (தேர்வுகள்),
தொழில் நுட்பக் கல்வி இயக்ககம்,
கிண்டி, சென்னை-25.
தொ.பே.-044-22351840
 044-22352008.
10 ஆவணக் காப்பகம் மற்றும்
வரலாற்று ஆராய்ச்சித் துறை,
50-51, காந்தி இர்வின் சாலை,
எழும்பூர், சென்னை-8.
உதவி ஆணையர்,
ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று
ஆராய்ச்சித் துறை,
50-51, காந்தி இர்வின் சாலை,
எழும்பூர், சென்னை-8.
துணை ஆணையர்,
ஆவணக் காப்பகம் மற்றும்
வரலாற்று ஆராய்ச்சித் துறை,
50-51, காந்தி இர்வின் சாலை,
எழும்பூர், சென்னை-8.

11 தீயணைப்பு மற்றும் மீட்புப்
பணித் துறை, எண்.12,
ருக்மணி லஷ்மிபதி காலை,
எழும்பூர், சென்னை-8.
நிர்வாக நேர்முக அலுவலர்
(பண்டகசாலை),
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்
துறை, எண்.12, ருக்மணி லஷ்மிபதி
காலை,
எழும்பூர், சென்னை-8.

நிர்வாக நேர்முக அலுவலர் மற்றும்
துணை இயக்குநர் (முழு கூடுதல்
பொறுப்பு),
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்
துறை, எண்.12, ருக்மணி லஷ்மிபதி
காலை,
எழும்பூர், சென்னை-8.
தொ.பே.-044-28550931.

12 தடய அறிவியல் துறை,
எண்.303, காமராசர் சாலை,
மைலாப்பூர், சென்னை-4.
உதவி இயக்குநர்,
தடய அறிவியல் துறை,
எண்.303, காமராசர் சாலை,
மைலாப்பூர், சென்னை-4.
நிகரி - 28247767.
இயக்குநர்,
தடய அறிவியல் துறை,
எண்.303, காமராசர் சாலை,
மைலாப்பூர், சென்னை-4.
தொ.பே.-044-28447767.

13 காவல் துறை
இயக்குநர்(பயிற்சி),
காவலர் பயிற்சிக் கல்லுhரி,
அசோக் நகர், சென்னை-83.

காவல் துறை தலைவர் (பயிற்சி),
காவலர் பயிற்சிக் கல்லுhரி,
அசோக் நகர், சென்னை-83.
தொ.பே.-044-24892175.
நிகரி - 24853434.

கூடுதல் இயக்குநர் (பயிற்சி),
காவலர் பயிற்சிக் கல்லுhரி,
அசோக் நகர்,
சென்னை-83.
தொ.பே.-044-24892456.


 


30
14 சர்க்கரைத் துறை,
எண்.690, அண்ணா சாலை,
சென்னை-15.
உதவி இயக்குநர் (திட்டம்),
சர்க்கரைத் துறை,
எண்.690, அண்ணா சாலை,
சென்னை-15.
தொ.பே.-044-24830011.
நிகரி - 24312073.

கூடுதல் இயக்குநர்,
சர்க்கரைத் துறை,
எண்.690, அண்ணா சாலை,
சென்னை-15.
தொ.பே.-044-24311960.
15 அரசு எழுதுபொருள் மற்றும்
அச்சுத் துறை,
எண்.110, அண்ணா சாலை,
சென்னை-2.
உதவி இயக்குநர் (வெளியீடு),
அரசு எழுதுபொருள் மற்றும்
அச்சுத் துறை,
எண்.110, அண்ணா சாலை,
சென்னை-2.
நிகரி - 28521318.
இணை இயக்குநர்,
அரசு எழுதுபொருள் மற்றும்
அச்சுத் துறை,
எண்.110,
அண்ணா சாலை,
சென்னை-2.
தொ.பே.-044-28521365.

16 சுற்றுலாத் துறை,
சுற்றுலா வளாகம்,
வாலாஜா சாலை, சென்னை-2.
இணை இயக்குநர்,
சுற்றுலாத் துறை,
சுற்றுலா வளாகம்,
வாலாஜா சாலை, சென்னை-2.
தொ.பே.-044-25366633.

ஆணையர்,
சுற்றுலாத் துறை,
சுற்றுலா வளாகம்,
வாலாஜா சாலை, சென்னை-2.
தொ.பே.-044-25382772.
17 தொழிலாளர் துறை,
டி.எம்.எஸ். வளாகம்,
தேனாம்பேட்டை, சென்னை-6.
இணை ஆணையர் (ச),
தொழிலாளர் துறை,
டி.எம்.எஸ். வளாகம்,
தேனாம்பேட்டை, சென்னை-6.
நிகரி - 24341966.
கூடுதல் ஆணையர்,
தொழிலாளர் துறை,
டி.எம்.எஸ். வளாகம்,
தேனாம்பேட்டை, சென்னை-6.
தொ.பே.-044-24349442.

18 வேலை வாய்ப்பு மற்றும்
பயிற்சித் துறை,
வேலை வாய்ப்புப் பிரிவு, வேலை வாய்ப்புப் பிரிவு,
ஆணையரகம்,
கிண்டி, சென்னை-32.
இணை இயக்குநர்,
வேலை வாய்ப்பு மற்றும்
பயிற்சித் துறை,
வேலை வாய்ப்புப் பிரிவு, வேலை வாய்ப்புப் பிரிவு,
ஆணையரகம்,
கிண்டி, சென்னை-32.
நிகரி - 22324595.
ஆணையர்,
வேலை வாய்ப்பு மற்றும்
பயிற்சித் துறை,
வேலை வாய்ப்புப் பிரிவு, வேலை வாய்ப்புப் பிரிவு,
ஆணையரகம்,
கிண்டி, சென்னை-32.
தொ.பே.-044-22324525.

19 வேலை வாய்ப்பு மற்றும்
பயிற்சித் துறை,
பயிற்சிப் பிரிவு, பயிற்சிப் பிரிவு,
ஆணையரகம்,
கிண்டி, சென்னை-32.
இணை இயக்குநர்,
வேலை வாய்ப்பு மற்றும்
பயிற்சித் துறை,
பயிற்சிப் பிரிவு பயிற்சிப் பிரிவு
ஆணையரகம்,
கிண்டி, சென்னை-32.
நிகரி - 22324595.
ஆணையர்,
வேலை வாய்ப்பு மற்றும்
பயிற்சித் துறை,
பயிற்சிப் பிரிவு பயிற்சிப் பிரிவு
ஆணையரகம்,
கிண்டி, சென்னை-32.
தொ.பே.-044-22324525.

20 தொழிற்சாலைகள் ஆய்வகத்
துறை,
எழிலகம்,
சென்னை-5.
தொழிற்சாலைகள்
முதன்மை துணை ஆய்வாளர்
சேப்பாக்கம், சென்னை-5
தொழிற்சாலைகள்
முதன்மை ஆய்வாளர்,சேப்பாக்கம்,
சென்னை 600 005.
21 சட்டக் கல்வி இயக்ககம்,
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்,
நந்தனம்,
சென்னை-18.

இயக்குநர்,
சட்டக் கல்வி இயக்ககம்,
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்,
நந்தனம், சென்னை-18.
அரசு செயலாளர்,
சட்டத் துறை,
தலைமைச் செயலகம்,
சென்னை-9.


22 நகராட்சி நிர்வாக
ஆணையரகம், எழிலகம்
இணைப்பு கட்டிடம் 6வது மாடி,
சேப்பாக்கம், சென்னை-5.
இணை இயக்குநர் (நிர்வாகம்),
நகராட்சி நிர்வாக ஆணையரகம்,
எழிலகம் இணைப்பு கட்டிடம் 6வது
மாடி,
சேப்பாக்கம், சென்னை-5.
தொ.பே.-044-28518079.
கூடுதல் இயக்குநர்,
நகராட்சி நிர்வாக ஆணையரகம்,
எழிலகம் இணைப்பு கட்டிடம் 6வது
மாடி,
சேப்பாக்கம்,
சென்னை-5.
தொ.பே.-044-28594765.

 


31
23 பொருளியல் மற்றும்
புள்ளியியல் துறை, டி.எம்.எஸ்.
வளாகம்,
எண்.359, அண்ணா சாலை,
சென்னை-6.
கூடுதல் இயக்குநர்,
பொருளியல் மற்றும் புள்ளியியல்
துறை, டி.எம்.எஸ். வளாகம்,
எண்.359, அண்ணா சாலை,
சென்னை-6.
தொ.பே.-044-24341929.
நிகரி - 24322871.

சிறப்பு ஆணையர் (ம) இயக்குநர்,
பொருளியல் மற்றும் புள்ளியியல்
துறை, டி.எம்.எஸ். வளாகம்,
எண்.359,
 அண்ணா சாலை,
சென்னை-6.
தொ.பே.-044-24321052.

24 மதுவிலக்கு மற்றும் ஆயத்
தீர்வைத் துறை,
சேப்பாக்கம், சென்னை-5.
உதவி ஆணையர் (ம(ம)ஆ,-1),
மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்
துறை,
சேப்பாக்கம், சென்னை-5.
நிகரி - 28514571.

இணை ஆணையர்-1,
மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்
துறை,
சேப்பாக்கம்,
சென்னை-5.
தொ.பே.-044-28525007.

25 வருவாய் நிர்வாகம் (மற்றும்)
பேரிடர் மேலாண்மை
தணிக்கும் துறை, எழிலகம்,
சேப்பாக்கம், சென்னை-5.
உதவி ஆணையர் (சுசு),
வருவாய் நிர்வாகம் (மற்றும்) பேரிடர்
மேலாண்மை தணிக்கும் துறை,
எழிலகம்,
சேப்பாக்கம், சென்னை-5.
தொ.பே.-044-28411552.
நிகரி - 28415551.

கூடுதல் ஆணையர் (சுசு),
வருவாய் நிர்வாகம் (மற்றும்) பேரிடர்
மேலாண்மை தணிக்கும் துறை,
எழிலகம்,
சேப்பாக்கம்,
 சென்னை-5.
தொ.பே.-044-28544249.

26 நில நிர்வாகத் துறை,
சேப்பாக்கம்,
சென்னை-5.
உதவி ஆணையர் (ஒப்படைப்பு),
நில நிர்வாகத் துறை,
சேப்பாக்கம்,
சென்னை-5.
நிகரி - 28550505.
கூடுதல் ஆணையர் (நிலம்),
நில நிர்வாகத் துறை,
சேப்பாக்கம்,
சென்னை-5.
தொ.பே.-044-28525675.

27 ஊரக வளர்ச்சி இயக்ககம்,
பனகல் கட்டிடம்,
சைதாப்பேட்டை, சென்னை-15.
உதவி இயக்குநர் (நிர்வாகம்),
ஊரக வளர்ச்சி இயக்ககம்,
பனகல் கட்டிடம்,
சைதாப்பேட்டை, சென்னை-15.
தொ.பே.-044-24343205.

கூடுதல் இயக்குநர் (பொது),
ஊரக வளர்ச்சி இயக்ககம்,
பனகல் கட்டிடம்,
சைதாப்பேட்டை, சென்னை-15.
தொ.பே.-044-24321673.

28 சமூக நல இயக்குநரகம்,
சேப்பாக்கம், சென்னை-5.
துணை இயக்குநர் (நிருவாகம்)
சமூக நல ஆணையரகம்
சென்னை 600 005.
தொ. பே.- 044- 28524499
ஆணையர்,
சமூக நல இயக்குநரகம்,
சேப்பாக்கம்,
சென்னை-5.
தொ.பே.-044-28524499.

29 உள்ளாட்சி நிதித் தணிக்கைத்
துறை,
4வது தளம், குறளகம்,
சென்னை-108.
துணை இயக்குநர்,
உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை,
4வது தளம், குறளகம்,
சென்னை-108.
தொ.பே.-044-25341196.
நிகரி - 25342276.

இணை இயக்குநர்,
உள்ளாட்சி நிதித் தணிக்கைத்
துறை,
4வது தளம், குறளகம்,
சென்னை-108.
தொ.பே.-044-25342576.

30 கூட்டுறவு தணிக்கைத் துறை,
5, காமராசர் சாலை,
எழிலகம்,
சென்னை-5.
இயக்குநரின் நேர்முக உதவியாளர்
கூட்டுறவு தணிக்கைத் துறை,
5, காமராசர் சாலை,
எழிலகம், சென்னை-5.
தொ.பே.-044-28440193.
நிகரி - 28446734.

இணை இயக்குநர் (தணிக்கை),
கூட்டுறவு தணிக்கைத் துறை,
5, காமராசர் சாலை,
எழிலகம், சென்னை-5.
தொ.பே.-044-28447309.

31 சிறு சேமிப்பு இயக்ககம்,
எண்.775, அண்ணா சாலை,
சென்னை-2.
உதவி இயக்குநர் (நிர்வாகம்)
சிறு சேமிப்பு இயக்ககம்,
எண்.775, அண்ணா சாலை,
சென்னை-2.
நிகரி - 28627093.


இணை இயக்குநர்
சிறு சேமிப்பு இயக்ககம்,
எண்.775, அண்ணா சாலை,
சென்னை-2.
தொ.பே.-044-28527093.
 


32
32 கருவூலம் மற்றும் கணக்குத்
துறை, பனகல் கட்டிடம்,
எண்.1 ஜீனிஸ் சாலை,
சைதாப்பேட்டை, சென்னை-15.
தொ.பே:
044-24321065.
தொ.பே:
044-24342436.(ஆ)

கணக்கு அலுவலர்,
கருவூலம் மற்றும் கணக்குத் துறை,
பனகல் கட்டிடம்,
எண்.1 ஜீனிஸ் சாலை,
சைதாப்பேட்டை, சென்னை-15.
தொ.பே.-044-24321761
 நீட்சி - 27
நிகரி - 24364988.

இணை இயக்குநர் (குழு காப்பீட்டு
திட்டம்) கருவூலம் மற்றும்
கணக்குத் துறை, பனகல் கட்டிடம்,
எண்.1 ஜீனிஸ் சாலை,
சைதாப்பேட்டை, சென்னை-15.
தொ.பே.-044-24321761
 நீட்சி - 24

33 ஓய்வூதிய இயக்குநரகம்,
டி..எம்.எஸ்.வளாகம்,
எண்.359, அண்ணா சாலை,
தேனாம்பேட்டை, சென்னை-18.
தொ.பே:
044-24331918.

இணை இயக்குநர்,
ஓய்வூதிய இயக்குநரகம்,
டி..எம்.எஸ்.வளாகம்,
எண்.359, அண்ணா சாலை,
தேனாம்பேட்டை, சென்னை-18.
தொ.பே.-044-24345165.

இயக்குநர்,
ஓய்வூதிய இயக்குநரகம்,
டி..எம்.எஸ்.வளாகம்,
எண்.359, அண்ணா சாலை,
தேனாம்பேட்டை, சென்னை-18.
தொ.பே.-044-24323736.

34 போக்குவரத்துத் துறை,
சேப்பாக்கம், சென்னை-5.
தொ.பே:
044-28520682.

உதவிச் செயலாளர் ஐ - 303
உதவிச் செயலாளர் ஐஐ - 300
உதவிச் செயலாளர் ஐஐ - 311
போக்குவரத்துத் துறை,
சேப்பாக்கம், சென்னை-5.
தொ.பே.-044-28414550.
நிகரி - 28412244.

இணை ஆணையர் (ஊர்திகள்)
போக்குவரத்துத் துறை,
சேப்பாக்கம்,
சென்னை-5.
தொ.பே.-044-28583497.

35 நகர் ஊரமைப்புத் துறை,
எண்.807, அண்ணா சாலை,
சென்னை-2.
தொ.பே:
044-28521895.

துணை இயக்குநர் (நிர்வாகம்),
நகர் ஊரமைப்புத் துறை,
எண்.807, அண்ணா சாலை,
சென்னை-2.
தொ.பே.-044-28521115.
நிகரி - 28520582.

இயக்குநர்,
நகர் ஊரமைப்புத் துறை,
எண்.807, அண்ணா சாலை,
சென்னை-2.
தொ.பே.-044-28521495.

36 கூட்டுறவு சங்கங்களின்
பதிவாளர் (வீட்டு வசதி),
எண்.22, 4வது பிரதான சாலை,
காந்தி நகர், அடையாறு,
சென்னை-20.
பதிவாளரின் நேர்முக உதவியாளர்
மற்றும் கூட்டுறவு சங்கங்களின்
துணைப் பதிவாளர்,
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்
(வீட்டு வசதி),
எண்.22, 4வது பிரதான சாலை,
காந்தி நகர், அடையாறு,
சென்னை-20.
நிகரி - 24410890.
பதிவாளர்,
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்
(வீட்டு வசதி),
எண்.22, 4வது பிரதான சாலை,
காந்தி நகர், அடையாறு,
சென்னை-20.
தொ.பே.-044-24410890.

37 சிறப்பு சிற்றுhராட்சிகள்
இயக்ககம், 4வது தளம்,
குறளகம், சென்னை-108.
உதவி இயக்குநர்,
சிறப்பு சிற்றுhராட்சிகள் இயக்ககம்,
4வது தளம், குறளகம்,
சென்னை-108.
தொ.பே.-044-24852460.
நிகரி - 25358742.

இணை இயக்குநர்,
சிறப்பு சிற்றுhராட்சிகள் இயக்ககம்,
4வது தளம், குறளகம்,
சென்னை-108.
தொ.பே.-044-25358744.
 நீட்சி - 23.

38 ஊனமுற்றோருக்கான மாநில
ஆணையர் அலுவலகம்,
45/1, மாடல் பள்ளித் தெரு,
ஆயிரம் விளக்கு, சென்னை-6.
இணை இயக்குநர்,
ஊனமுற்றோருக்கான மாநில
ஆணையர் அலுவலகம்,
45/1, மாடல் பள்ளித் தெரு,
ஆயிரம் விளக்கு, சென்னை-6.
தொ.பே.-044-28290392.
 நீட்சி - 302.
நிகரி - 28290365.

சிறப்பு ஆணையர்,
ஊனமுற்றோருக்கான மாநில
ஆணையர் அலுவலகம்,
45/1, மாடல் பள்ளித் தெரு,
ஆயிரம் விளக்கு, சென்னை-6.
தொ.பே.-044-28290740.


39 சமூக நல இயக்குநரகம்,
சேப்பாக்கம், சென்னை-5.
துணை இயக்குநர் (நிர்வாகம்)
சமூக நல இயக்குநரகம்,
சேப்பாக்கம், சென்னை-5.
தொ.பே.-044-28524499.
நிகரி - 28547020.

இயக்குநர்,
சமூக நல இயக்குநரகம்,
சேப்பாக்கம்,
சென்னை-5.
தொ.பே:
044-28524499.


33
40 சமூக பாதுகாப்புத் துறை,
300, புரசைவாக்கம்
நெடுஞ்சாலை, சென்னை-10.
தொ.பே:
044-26426421.
தொ.பே:
044-26425082.

ஆணையரின் நேர்முக
உதவியாளர்,
சமூக பாதுகாப்புத் துறை,
300, புரசைவாக்கம்
நெடுஞ்சாலை,
சென்னை-10.
தொ.பே.-044-26426421.
நிகரி - 26612989.

ஆணையர்,
சமூக பாதுகாப்புத் துறை,
300, புரசைவாக்கம்
நெடுஞ்சாலை, சென்னை-10.
தொ.பே.-044-26425082.
41 அனைவருக்கும் கல்வி
இயக்ககம், சென்னை-6.
தொ.பே:
044-28278068.

துணை இயக்குநர்,
அனைவருக்கும் கல்வி இயக்ககம்,
சென்னை-6.
தொ.பே.-044-28253709.

இணை இயக்குநர் (1 ),
அனைவருக்கும் கல்வி இயக்ககம்,
சென்னை-6.
தொ.பே.-044-28311716.

42 ஆசிரியர் தேர்வு வாரியம்,
4வது தளம், ஈ.வெ.கி.சம்பத்
மாளிகை, கல்லுhரி சாலை,
சென்னை-6.
கூடுதல் உறுப்பினர்,
ஆசிரியர் தேர்வு வாரியம்,
4வது தளம், ஈ.வெ.கி.சம்பத் மாளிகை,
கல்லுhரி சாலை, சென்னை-6.
தொ.பே.-044-28272455.

உறுப்பினர் செயலர்,
ஆசிரியர் தேர்வு வாரியம்,
4வது தளம், ஈ.வெ.கி.சம்பத்
மாளிகை, கல்லுhரி சாலை,
சென்னை-6.
தொ.பே.-044-28229688.

43 இந்து சமய அறநிலைய ஆட்சித்
துறை, எண்.119, நுங்கம்பாக்கம்
நெடுஞ்சாலை, சென்னை-34.
தொ.பே:
044-28334815.

இணை இயக்குநர்,
இந்து சமய அறநிலைய ஆட்சித்
துறை, எண்.119, நுங்கம்பாக்கம்
நெடுஞ்சாலை,
சென்னை-34.
தொ.பே.-044-28374817.
நிகரி - 28374816.

ஆணையர்,
இந்து சமய அறநிலைய ஆட்சித்
துறை, எண்.119, நுங்கம்பாக்கம்
நெடுஞ்சாலை, சென்னை-34.
தொ.பே.-044-28334815.

44 ஊரக வளர்ச்சி இயக்ககம்,
பனகல் கட்டிடம்,
சைதாப்பேட்டை, சென்னை-15.
தொ.பே:
044-24323794.

உதவி இயக்குநர் (நிர்வாகம்),
ஊரக வளர்ச்சி இயக்ககம்,
பனகல் கட்டிடம்,
சைதாப்பேட்டை, சென்னை-15.
தொ.பே.-044-24321126.
 நீட்சி - 509.
நிகரி - 24343205.
கூடுதல் இயக்குநர் (பொது),
ஊரக வளர்ச்சி இயக்ககம்,
பனகல் கட்டிடம்,
சைதாப்பேட்டை, சென்னை-15.
தொ.பே.-044-24321673.

45 ஊழல் தடுப்பு மற்றும்
கண்காணிப்புத் துறை,
என்.சி.பி. 21028,
நீதிபதி மாளிகை,
பி.என்.குமாரசாமி ராஜா சாலை,
சென்னை-28.
தொ.பே:
044-24612561.
காவல் கண்காணிப்பாளர்,
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்
துறை,
என்.சி.பி. 21028,
நீதிபதி மாளிகை,
பி.என்.குமாரசாமி ராஜா சாலை,
சென்னை-28.
தொ.பே.-044-24954141.
இணை இயக்குநர்,
ஊழல் தடுப்பு மற்றும்
கண்காணிப்புத் துறை,
என்.சி.பி. 21028,
நீதிபதி மாளிகை,
பி.என்.குமாரசாமி ராஜா சாலை,
சென்னை-28.
தொ.பே.-044-24615969.
46 கல்லுhரிக் கல்வி இயக்ககம்,
ஈ.வெ.கி.சம்பத் மாளிகை
6வது தளம், கல்லுhரி சாலை,
சென்னை-6.
தொ.பே:
044-28212090.

இயக்குநரின் நேர்முக உதவியாளர்
கல்லுhரிக் கல்வி இயக்ககம்,
ஈ.வெ.கி.சம்பத் மாளிகை
6வது தளம், கல்லுhரி சாலை,
சென்னை-6.
தொ.பே.-044-28271911.
நிகரி - 28275094.
இணை இயக்குநர் (திட்டம் மற்றும்
உதவி),
கல்லுhரிக் கல்வி இயக்ககம்,
ஈ.வெ.கி.சம்பத் மாளிகை
6வது தளம், கல்லுhரி சாலை,
சென்னை-6.
தொ.பே.-044-28231843.
47 தொடக்கக் கல்வி இயக்ககம்,
கல்லுhரி சாலை, சென்னை-6.
தொ.பே:
044-28271169.
044-28267186.
துணை இயக்குநர் (நிர்வாகம்),
தொடக்கக் கல்வி இயக்ககம்,
கல்லுhரி சாலை, சென்னை-6.
நிகரி - 28217583.
இயக்குநர்,
தொடக்கக் கல்வி இயக்ககம்,
கல்லுhரி சாலை, சென்னை-6.
தொ.பே.-044-28271169.
48 அரசுத் தேர்வுகள் இயக்ககம்,
கல்லுhரி சாலை, சென்னை-6.
தொ.பே.-044-28278286.
தொ.பே.-044-28276672.
இணை இயக்குநர் (பணியாளர்),
அரசுத் தேர்வுகள் இயக்ககம்,
கல்லுhரி சாலை, சென்னை-6.
தொ.பே.-044-28276672.
நிகரி - 28221734.
இயக்குநர்,
அரசுத் தேர்வுகள் இயக்ககம்,
கல்லுhரி சாலை, சென்னை-6.
தொ.பே.-044-28278286. 

தகவலினை வெளியிடுவதிலிருந்து விலக்களிப்பு


தகவலினை வெளியிடுவதிலிருந்து விலக்களிப்பு 

குடிமக்கள் எவருக்கும் கீழ்க்கண்ட தகவலை அளிக்கத் தேவையில்லை:- 
இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, நாட்டின் பாதுகாப்பு, 
படைத்திறன், அறிவியல் அல்லது பொருளாதாரம் சார்ந்த நலன்கள், அயல் 
நாட்டுடன் கொண்டுள்ள உறவை பாதிக்கப்படும் அல்லது குற்றச் செயலினை 
துhண்டுதலாக அமையும் தகவல்கள்; 
நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயத்தால் வெளிப்படையாக தடைசெய்யப்பட்ட தகவல்கள் 
அல்லது அந்த தகவலை வெளிப்படுத்துவதால் நீதிமன்றத்தை அவமதிப்பதாக 
அமையக்கூடிய தகவல்கள்; 
நாடாளுமன்ற அல்லது மாநில சட்டமன்ற சிறப்புரிமையை மீறுவதாக அமையும் 
தகவல்கள்; 
எந்த ஒரு தகவலானது பொது மக்களின் பேரளவு நலனுக்கு அவசியமானது என்று 
அரசு கருதுகிறதோ அந்தத் தகவல் மற்றும் மூன்றாம் தரப்பினரின் போட்டி நிலைக்கு 
தீங்காகும் தகவலான வணிக நம்பகத்தன்மை, வியாபார ரகசியங்கள், அறிவார்ந்த 
சொத்துடமை உ ள்ளிட்ட தகவல்கள்;  


பொது மக்களின் நலனுக்கு தேவையானது என்று அரசால் கருதப்படுகிற, தனி நபர் 
ஒருவருக்கு கிடைத்த நம்பகத்தன்மை உடைய தகவல்கள்; 
அயல் நாட்டு அரசிடமிருந்து பெறப்பட்ட ரகசிய தகவல்கள்; 
நாட்டின் பாதுகாப்பு நோக்கத்திற்காகவும் மற்றும் சட்டத்தினை 
செயல்படுத்துவதற்காகவும் கிடைத்த மூலம் மற்றும் உதவி ஆதாரங்களை 
இனங்காட்டக்கூடிய தகவல்கள்; 
தனி நபர் உயிர் மற்றும் உடலுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய தகவல்கள்; 
வெளிப்படுத்தப்பட்டால், புலனாய்வு நடவடிக்கைக்கு அல்லது குற்றவாளிகளைக் 
கைது செய்வதற்கு தடையாயிருக்கும் அல்லது குற்ற வழக்கு தொடர்தலைத் தடை 
செய்திடும் தகவல்கள்; 
அமைச்சர்கள், குழு செயலாளர்கள் மற்றும் பிற அலுவலர்களின் கலந்தாய்வுகள் 
குறித்த பதிவுருக்கள் உள்ளிட்ட அமைச்சரவை ஆவணங்கள். எனினும் அமைச்சர் 
குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள், அதற்கான காரணங்கள், எதன் அடிப்படையில் 
அம்முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதை, முடிவு எடுக்கப்பட்ட பின்னர், பொது 
மக்களுக்கு தெரியப்படுத்தலாம்; 
ஒரு தகவலை வெளியிடுவதால் உள்ள நலன், பாதுகாக்கப்பட்ட நலன்களுக்கான 
தீங்கை விட மிகுந்து இருக்குமிடத்து, 1923 ம் ஆண்டு அலுவலக சார் ரகசிய சட்டம் 
1923 (9/1923) ல் அல்லது தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 8 ன் படி 
அனுமதிக்கத்தக்க விலக்களிப்புகள் எதிலும் அடங்கியுள்ள எது எவ்வாறு 
இருப்பினும் தகவலை அணுகி பெற அனுமதிக்கலாம்; 
ஒரு விண்ணப்பம் செய்யப்பட்ட தேதிக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த 
சம்பவம், நிகழ்வு அல்லது நடந்த காரியம் தொடர்பான தகவல்கள், தகவல் சட்டம் 
2005 பிரிவு 8 உட்பிரிவு 1 (ய, உ யனே ஐ) ல் வகைகளுக்கு உட்பட்டு, கோரிக்கையினை  


செய்த நபருக்கு தகவல் அளிக்க வேண்டும். இச்சட்டத்தின் கீழ் வகை 
செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு முறைகளுக்கு உட்பட்டு, அந்த 20 ஆண்டு 
காலத்தினை கணக்கிடுவதில் பிரச்சனை எழும் பட்சத்தில், மத்திய அரசின் முடிவே 
இறுதியானதாகும்; 
தகவலை பெறுவதற்கான கோரிக்கையானது, அரசு அல்லாத தனி நபரிடமிருந்து 
வருகிற பதிப்புரிமையை மீறுவதாக இருக்குமிடத்து, இச்சட்டம் 8ம் பிரிவின் வகை 
முறைகளுக்கு பாதிப்பின்றி, அக்கோரிக்கையை நிராகரிக்கலாம். 

தகவல் கோரும் மனு கால எல்லை

தகவல் கோரும் மனு கால எல்லை

தகவல் கோரும் மனு கால எல்லை 
தகவல் கோரி பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு அனுப்பபட்ட மனு மீது பொது தகவல் அலுவலர் 30 நாட்களுக்குள் தகவல் வழங்க வேண்டும் 

முதலாவது மேல் முறையிட்டு மனு
தகவல் கோரி விண்ணப்பம் செய்த 30 நாட்களில் தகவல் கிடைக்கவில்லை என்றால் அடுத்த 30 நாட்களுக்குள்  முதலாவது மேல் முறையிட்டு மனுவை பொது தகவல் மேல் முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு அனுப்ப வேண்டும் (30+30)

இரண்டாவது  மேல் முறையிட்டு மனு
தகவல் முதலாவது மேல் முறையிட்டு மனு  செய்த 30 நாட்களில் தகவல் கிடைக்கவில்லை என்றால் அடுத்த 90 நாட்களுக்குள்   இரண்டாவது  மேல் முறையிட்டு மனுவை தகவல் ஆணையகத்திற்கு  தலைமை தகவல் ஆணையாளர் அவர்களுக்கு அனுப்ப வேண்டும்

தகவல் ஆனையகத்தில் அதன் மீது முடிவு எடுக்க காலவரையறை எதும் இல்லை 

கால கெடு முடிந்த பின்பு மனு செய்யப்பட்டால் கால கெடு முடிந்த காரணத்தால் அந்த மனுவிற்கு தகவல் மறுக்கப்படும் 

மேல்முறையீடு (பிரிவு (19) 

 முதல் மேல்முறையீடு : 

குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள், கோரிக்கையின் மீது முடிவு பெற்றிராத அல்லது 
பொது தகவல் அலுவலர் முடிவின் மீது அதிருப்தி அடைந்த எவரும், அத்தகைய கால 
அளவு முடிவு பெற்றதிலிருந்தோ அல்லது அத்தகைய முடிவினை பெற்றதிலிருந்தோ, 30 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட துறையில், குறிப்பிட்ட பொதுத் தகவல் அலுவலருக்கு 
மேல் மட்டத்திலுள்ள ஒரு முதுநிலை அதிகாரியிடம் மேல் முறையீடு செய்யவேண்டும். எனினும் தவிர்க்க இயலாத காரணத்தினால் தாமதமாக முறையீடு செய்தால், விசாரணை அலுவலர் அந்த முறையீட்டை விசாரணைக்கு ஏற்கலாம். இதனை விசாரணை அலுவலர் முடிவு செய்வார். 

இச்சட்டத்தின் பிரிவு 11ன்படி, மூன்றாம் தரப்பினர் தகவலை வெளிப்படுத்துவதற்கு, 
பொது தகவல் அலுவலரால் பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கு எதிராக மேல்முறையீடு 
செய்யுமிடத்து, ஆணையின் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள், சம்மந்தப்பட்ட மூன்றாம் 
தரப்பினர் மேல்முறையீடு செய்து கொளல் வேண்டும். 

இரண்டாம் மேல் முறையீடு : 
முதல் மேல் முறையீட்டின் மீது முடிவு எடுக்கப்பட்ட தேதியிலிருந்தோ அல்லது அந்த முடிவு பெறப்பட்ட தேதியிலிருந்தோ 90 நாட்களுக்குள் அந்த முடிவுக்கு எதிராக மாநில தகவல் ஆணையத்தில் இரண்டாம் மேல்முறையீடு செய்ய உரிமையுண்டு. மேலும்  தாமதத்திற்கு உரிய காரணம் தெரிவிக்கப்பட்டால், 90 நாட்கள் கழிந்த பின்னரும் மேல்முறையீட்டை ஏற்றுக்கொள்ளலாம். 

முதல் மேல் முறையீட்டில் மூன்றாம் தரப்பினரின் தகவல் தொடர்பாக தாக்கல் 
செய்யப்பட்ட மேல்முறையீட்டிற்கு எதிராக பொது தகவல் அலுவலரின் முடிவு இருக்கும் பட்சத்தில், மாநில தகவல் ஆணையம் மூன்றாம் தரப்பினருக்கு கேட்கப்படுவதற்கு நியாயமான வாய்ப்பளித்தல் வேண்டும். 

இச்சட்டப்பிரிவு 19 உட்பிரிவு (1) மற்றும் (2)ன் படியான மேல்முறையீடானது, எழுதி பதிவு செய்யப்படவேண்டிய காரணங்களுக்காக, மேல்முறையீடு பெறப்பட்டதிலிருந்து 30 நாட்களுக்குள் அல்லது அது தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து மொத்தம் 45 நாட்களுக்கு மேற்படாது, முடிவு செய்யப்படுதல் வேண்டும். 

தகவல் ஆணையத்தின் முடிவு கட்டுப்படுத்துவதாக இருக்கும். 
https://www.facebook.com/notes/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/662350507128892

தகவல் தர மறுத்தால் தண்டனை

தகவல் மறுத்தால் ரூ 25000 அபராதம் & ஒழுங்கு நடவடிக்கை Sec 20 RTI Act

5 டிசம்பர் 2013 இல் 10:26 AMஇல் Nalvinai Viswa Rajuஆல் எழுதப்பட்டது
தகவல் மறுத்தால் ரூ 25000 அபராதம் & ஒழுங்கு நடவடிக்கை 
பொது தகவல் அலுவலர் செய்யும் பின்வரும் செயலுக்கு ரூ 25000 அபராதம் மற்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டிவரும் 
1. நியாயமான காரனம் இல்லாமல் விண்னப்பம் வாங்க மறுத்தால் 
2. உரிய காலகெடுவில் தகவல் தர மறுத்தால் (30 நாட்கள்)
3. தகவலுக்கான வேண்டுகோளை தீய எண்ணத்துடம் மறுத்தால் 
4. தவறான, முழுமையுறாத, தவறான எணத்தை தோற்றுவிக்கும் வகையில் தகவலை தெரிந்தே   கொடுத்தால் 
5. தகவலை அழித்தால் 
6. தகவல் கொடுப்பதை தடுத்தால் 
பிரிவு 20 (1) படி  நாள் ஒன்றுக்கு ரூ 250 வீதம் அபராதம் 
ரூ 25,000 உயர்த பட்ச அபராதம் 
பிரிவு 20 (2) படி துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை 
மேற்படி காரணத்திற்காக தகவல் ஆணையகம் மட்டுமே தண்டனை விதிக்க முடியும்
தண்டனை விதிக்கும் முன்பு பொது தகவல் அலுவலர் விளக்கம் கேட்ட பின்னர்தான் தண்டனை விதிக்க முடியும் 
நியாயமாகவும் கவணமாக செயல்பட்ட பொது தகவல் அலுவலர் மீது தண்டனை விதிக்க இயலாது.

குறிப்பு: பொதுவாக தகவல் ஆனையகம் தண்டனை விதிப்பதை தவிர்க்கின்றது

தண்டனைகள் (பிரிவு-20) 
 
மாநில தகவல் ஆணையமானது, புகார் அல்லது மேல்முறையீடு எதனையும் 
தீர்மானிக்கும்போது: 
 
1. பொது தகவல் அலுவலர் நியாயமான காரணம் ஏதுமின்றி தகவலுக்கான விண்ணப்பம் 
ஒன்றினை மறுக்குமிடத்தும் ; 
2. பொது தகவல் அலுவலர் காலக்கெடுவிற்குள் தகவலை அளிக்க மறுக்குமிடத்தும் ; 
3. பொது தகவல் அலுவலர் தகவலுக்கான கோரிக்கையினை உள்நோக்கத்துடன் 
மறுக்குமிடத்தும் ; 
4. கோரிக்கையின் பொருளாக இருந்த தகவலை அழிக்குமிடத்தும் ; 
5. பொது தகவல் அலுவலர், தகவலை அளிப்பதை எந்த முறையிலும் தடுக்குமிடத்தும் ; 
அந்த விண்ணப்பம் பெறப்படும் வரை அல்லது தகவல் அளிக்கப்படும் வரை ஒவ்வொரு 
நாளுக்கும் ரூ.250/- தண்டமாக, அந்த பொது தகவல் அலுவலர் மீது விதிக்கப்படும். 
எனினும், மொத்த தண்டத் தொகையானது ரூ.25,000/-க்கு மிகாமல் இருக்க 
வேண்டும். 
இருப்பினும், தண்டம் விதிக்கப்படுவதற்கு முன்பு, சம்மந்தப்பட்ட பொதுத்தகவல் 
அலுவலருக்கு போதுமான வாய்ப்பளிக்கப்படுதல் வேண்டும். 
பொதுத்தகவல் அலுவலர், தான் நியாயமாகவும், கவனத்துடனும், செயல்பட்டுள்ளதை 
மெய்ப்பிக்கும் பொறுப்பு, அவரையே சார்ந்ததாகும்.  
 
மேலும் மேற்கண்ட சூழ்நிலைகளில், பொதுத்தகவல் அலுவலருக்கு எதிராக, அவருக்கு 
பொருந்தத்தக்க பணிவிதிகளின்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறைக்கு 
ஆணையம் பரிந்துரை செய்யு

தகவல் விலக்களிக்கப்பட்ட தமிழக அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்கள்

விலக்களிக்கப்பட்ட தமிழக அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்கள்

விலக்களிக்கப்பட்ட அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்கள்


தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி கீழ்க்கண்ட அலுவலகங்களுக்கு மக்கள் தகவல் பெற

அணுகுவதிலிருந்து விலக்களித்துள்ளது.

அவை முறையே:

1. தனிப்பிரிவு-குற்றப்புலனாய்வுத்துறை சி.ஐ.டி.

2. கியூ பிரிவு - குற்றப்புலனாய்வுத்துறை சி.ஐ.டி.

3. தனிப்பிரிவு

4. பாதுகாப்புப்பிரிவு

5. கோர்செல் சி.ஐ.டி.

6. கருக்கெழுத்து அமைவனம்

7. மாவட்டத்தனிப்பிரிவுகள்

8. காவல்துறை ஆணையரப்புலனாய்வுப்பிரிவுகள்

9. தனிப்புலனாய்வு செல்கள்

10. ஆணையரகங்கள்/

11. மாவட்டங்களிலுள்ள நக்சலைட்டு தனிப்பிரிவு

12. குற்றப்பிரிவு சி.ஐ.டி.

13. தனிப்புலனாய்வுக்குழு

14. திரைத்திருட்டு பிரிவு

15. போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு அமைவனம்

16. கொள்கைக்கெதிர் பிரிவு

17. பொருளாதாரக் குற்றச்செயல்கள் சரகம் 1, 2

18. சிலைத்திருட்டுத் தடுப்புச் சரகம்

19. சிசிஐ டபிள்யூ குற்றப்புலனாய்வுத்துறை

20. குடிமைப்பொருள் வழங்கல்/குற்றப்புலனாய்வுத்துறை)

21. கணினி குற்றப்பிரிவு

22. மாவட்டக்குற்றம் - மாநகரக்குற்றப்பிரிவுகள்

23. சிறப்புப்பணிப்படை

24. பயிற்சிப்படை மற்றும் பள்ளி

25. கடலோரக் காவல்படை

26. விரல் ரேகைப்பிரிவு

27. காவல் துறை வானொலிப்பிரிவு

28. உள் (காவல் 6) துறை

29. உள் (கடும் மந்தணம்) துறை

30. பொது (கடும் மந்தணம்) புலனாய்வு மற்றும் ஒடுங்கமைவனம்.

GO Ms No 1042 Public (Estt I & Leg ) 14 th Oct 2005 

தகவல் என்றால் என்ன?? பிரிவு 2 (ஊ) 2 (f) RTI Act

தகவல் என்றால் என்ன?? பிரிவு 2 (ஊ) 2 (f) RTI Act


தகவல் என்றால் என்ன??

பிரிவு 2 (ஊ) தகவல் என்பது 
பதிவேடுகள்
ஆவனங்கள்
குறிப்பாணைகள்
மின்னஞ்சல்கள்
கருத்துரைகள்
ஆலோசனைகள்
செய்திகள்
வெளியீடுகள்
சுற்றறிக்கைகள்
ஆணைகள்
நாள் விபரக் குறிப்பேடுகள்
ஒப்பந்தங்கள்
அறிக்கைகள்
தாள்கள்
மாதிரிகள்
உருப்படிகள்
மின்னியக்க வடிவம் எதிலும் வைத்திருக்க்கப்பட்ட தகவல் விபரங்கள்
மற்றும் அப்போது அமலில் உள்ள சட்டம் எதன் படியும் பொது அமைப்பு ஒன்றால் அனுகி பெற முடிகின்ற தனியார் குழுமம் எதன் தொடர்பான தகவல் உள்ளிட்ட
வடிவம் எதில் உள்ள பொருள் வகை என்று பொருள் 

வில்லங்க சான்றிதழ் Encumbrance Certificate

வில்லங்க சான்றிதழ் Encumbrance Certificate

வில்லங்க சான்றிதழ் -

What is EC

 • Encumbrance Certificate shortly called EC shows the property transaction details for a Particular Period
Fee Structure for Online EnCumbrance Certificate
DescriptionFees (in Rs.)
• EC Application Fees1/-
• EC Search for First Year15/-
• EC Search for Subsequent Years(per year)5/-
• EC Computer Search100/-
• Courier Charge25/-
 Additional Fee based on EC Entries(if necessary)
Data Available Dates  01-01-1987

தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவு அலுவலகங்கள், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, சொத்து விபரங்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும்,1987 ஜன. 1க்கு பிறகு பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டுகளுக்கு இன்னும் பதிவு செய்யவில்லை.
சொத்துகள் வாங்கும் போதும், விற்கும் போதும், சம்பந்தப்பட்ட சொத்தில் ஏதும் பிரச்னைகள் உள்ளதா என்பதை அறிய, பத்திரப்பதிவு அலுவலகத்தில், குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு வில்லங்க சான்றிதழ் வாங்கவேண்டும். பொதுவாக பலரும், 30ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் தான் வில்லங்க சான்றிதழ் கேட்கின்றனர். பத்திரப்பதிவு அலுவலகங்களில் கம்ப்யூட்டர் பதிவு 1987 க்கு பிறகே உள்ளது. அதற்கு மேல் வேண்டும் என்றால், தேடி கைப்பட எழுதித் தான் சான்றிதழ் தர வேண்டும். அதற்கு கால அவகாசம் தேவைப்படும். இதனால், வில்லங்க சான்றிதழ் பெறுவதில், பொதுமக்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. வீடு, நிலம் போன்ற அசையா சொத்துக்கள் வாங்கும் போது, அதற்கு சட்ட ரீதியில், முறையான வழிமுறை என்ன என்பதைப் பலரும் அறிந்திருப்பதில்லை. அரைகுறையாகக் கேள்விப்படும் விபரங்களை வைத்தும், பழக்கமானவர்கள் சொல்கிறார்களே என்பதைக் கருத்தில் கொண்டும் சொத்துக்களை வாங்கி விடுகின்றனர். சொத்து சரியான முறையில் பதிவு செய்யப்படாதபோது உரிமையாளர்கள் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது. சில சமயம் தமது சொத்துக்களைக் கூட இழக்கும்படி ஆகி விடுகிறது.
நாம் வாங்குகிற சொத்துக்களை உரிய வகையில் பதிவு செய்தல் மிகவும் அவசியம். பொதுமக்களில் பலருக்கு அந்த விழிப்புணர்வு இருப்பதில்லை. பல சொத்துப் பிரச்சினைகளுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது.
EC (Encumbrance Certificate) வில்லங்கச்சான்றிதழ்:
ஒரு குறிப்பிட்ட சொத்தின் பதிவு விவரங்கள் அனைத்தும் இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். அதில் கீழ் கண்ட விவரங்கள் இருக்கும்.
1. சர்வே எண்
2. விற்பவரும் வாங்குபவரும் செய்து கொண்ட ஒப்பந்தம், செய்து கொண்ட தேதி, பதிவு செய்யப்பட்ட தேதி
3. பதிவுத் தன்மை அதாவது Sale Deed, Mortgage Deed, Agreement போன்ற விவரம்
4. சொத்தின் மதிப்பு
5. சொத்தை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர் பெயர்
6. தொகுதி மற்றும் பக்க எண்
7. பதிவு செய்யப்பட்ட ஆண்டு மற்றும் பதிவு எண்
மேற்கண்ட விவரங்களின் மூலம் ஒரு சொத்து எந்தெந்த வருடம் யாரால் வாங்கப்பட்டிருக்கிறது என்ற முழு விவரங்கள்ம் தெரியும். EC-யை வைத்தே தாய்பத்திரத்தில் இருந்து நாம் யாரிடம் நிலம் வாங்குகிறோமோ அது வரை உள்ள எல்லா பத்திரங்களையும் நாம் சரி பார்த்துக் கொள்ளலாம். மேலும் நாம் வாங்க இருக்கும் சொத்து ஏதேனும் ஒரு வங்கியில் Registered Mortgage(பதிவுசெய்யப்பட்ட அடமானம்) செய்யப்பட்டிருக்கிறதா என்ற விவரமும் இதில் தெரிந்துவிடும். முன்பு, சொத்து சம்பந்தமாக EC-ல் சில தகவல்கள் வர வாய்ப்பில்லை.
கைப்பட எழுதித்தரப்படும் சான்றிதழ்
1. 01.11.2009-க்கு முன்பு சொத்தின் உரிமையாளர் அந்த சொத்தை விற்பதற்குயாரையாவது Power of attorney-யாக நியமித்து இருந்தால் அது EC-ல் வராது.
Power of attorney-ஐ பதிவு செய்ய புதிய முறையை அரசாங்கம் 01.11.2009-ல் இருந்து அமல்படுத்தியது. அதன்படி Power of attorney பதிவு விவரம் EC-ல்வரும்.
2. சொத்தின் உரிமையாளர் சொத்தை விற்பதற்காக யாரிடமாவது பதிவு செய்யப்படாத ஒப்பந்தம் (Unregistered Agreement) போட்டு இருந்தால் அதுவும் EC-ல்வராது.
3. சொத்தின் உரிமையாளர் சொத்தை விற்பதற்காக யாரிடமாவது பதிவுசெய்யப்படாத அடமானம் (unregistered mortgage) வைத்திருந்தால் அதுவும் EC-ல் வராது.
மேற்கண்ட மூன்று விஷயங்களிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். பல மோசடிகள் நடப்பதற்கு இவை மூன்றும் காரணமாகி விடுகிறனது.
EC பெறுவது எப்படி?
சொத்து எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அங்கு வில்லங்கச் சான்றிதழுக்கு விண்ணப்பித்து பெறலாம். 01.01.1987-ல் இருந்து தான் Computer மூலம் EC பெற முடியும். அதற்கு முன்பு Manual ECதான்.01.01.1987-ல் இருந்து EC தேவைப்படும் பட்சத்தில் இணைய தளத்தின் மூலமும் விண்ணப்பம் செய்து பெறலாம் இணைய தளத்தின் முகவரிwww.tnreginet.net இந்த வசதி தமிழ் நாட்டில் குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டும் தான் இருக்கிறது. எந்தெந்த இடங்களில் இந்த சேவை இருக்கிறது என்ற விவரம் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அல்லது சென்னை இராஜாஜி சாலையில் உள்ள அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து தமிழ்நாட்டில் உள்ள எந்த சொத்திற்கும் EC பெறலாம்.
விண்ணப்பத்தில் விண்ணப்பம் செய்பவரின் பெயர், முகவரி, சொத்து விவரம்மற்றும் கிரையப்பத்திர விவரம் முதலியவைகள் கேட்கப்பட்டிருக்கும்.விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பம்செய்ய வேண்டும். இணைய தளத்தின் மூலம் விண்ணப்பம் செய்பவருக்கு தபால் மூலமோ அல்லது நேரிலோ EC கொடுக்கப்படும். அவ்வாறு கொடுக்கப்படும் போது அதற்குரிய கட்டணங்கள் வசூலிக்கப்படும்.
அதற்கு என்ன செலவாகும்?
பத்து ஆண்டுகளுக்கு என்றால் முதல் ஆண்டிற்கு ரூ.15 ம், பிறகு ஒவ்வொரு ஆண்டிற்கும் ரூ.5 ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அத்துடன் விண்ணப்ப கட்டணமாக ரூ.11 வசூலிக்கப்படும்.
கம்ப்யூட்டர் முறையில் எடுத்துதரப்படும் நகல்
பதிவு செய்யப்படாத அதாவது EC-ல் entry வராத, சொத்து சம்பந்தமான நடவடிக்கைகளால் ஏற்படும் விளைவுகள் என்ன?
ஒருவர் தன்னுடைய நிலத்தை விற்பதற்கு மற்றொருவரை Power of Attorney-ஆக 2005-ல் நியமனம் செய்திருந்தார். Power of Attorney-ஆக நியமிக்கப்பட்டவர் சொத்தை விற்பதற்கு காலம் தாழ்த்தவே சொத்தின் உரிமையாளர் அவருக்கு தெரியாமல் Power of Attorney-யை ரத்து செய்துவிட்டார். இதை மறைத்தோ அல்லது தெரியாமலோ Power of Attorney-ஆக நியமிக்கப்பட்டவர் சொத்தை விற்பனை செய்வதற்காக மற்றொருவரிடம் முன் பணம் வாங்கி கிரைய ஒப்பந்தம் (Sale Agreement) செய்து விட்டார். சட்ட ரீதியாக இது செல்லுபடியாகாது. சொத்தின் உரிமையாளர் வேறு ஒருவருக்கு சொத்தை விற்றுவிட்டார். பவர் பத்திரத்தில் இரு வகை உள்ளது. ஒன்று, வெறும் பவர் பத்திரம். இதில், சுவான்தார், பவர் agent க்கு, சொத்தை விற்க அனுமதி கொடுத்து, பின்னால், தனக்கு சொத்தை விற்ற கணக்கை ஒப்படைக்க வேண்டும் என்று எழுதி இருந்தால், சொத்தை வாங்குபவர், இடத்தின் உரிமையாளரிடம், பவர் agent தன் பிளாட் டுக்கு உரிய கிரைய தொகையை செலுத்தி விட்டாரா என்று பார்க்க வேண்டும். அல்லது இன்னொரு வகை, இடத்தின் உரிமையாளர், பவர் பத்திரம் எழுதி கொடுத்து, கிரைய ரசீதும் கொடுத்திருப்பார். அதுவும், பதிவு செய்யப்பட்ட பவர் பத்திரத்திலேயே தற்போது வந்து விடுகிறது. உயில் மட்டும், எழுதி கொடுத்தவரோ அல்லது எழுதி வாங்கியவரோதான் நகல் பெற முடியும். பிற பத்திரங்களுக்கு யார் வேண்டுமானாலும் நகல் வாங்கி கொள்ளலாம். 


Encumbrance Certificate 

தகவல் கோரும் மனு மாதிரி படிவம்

தகவல் கோரும் மனு மாதிரி படிவம் Format for RTI Application

தகவல் கோரும் மனு

தகவல் உரிமை சட்டத்தில் தகவல் கோர இப்படி தான் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாதிரிப் படிவம் ஏதும் கிடையாது.

சாதாரனமாக வெள்ளை  பேப்பரில் எழுதி தகவல் கேட்டு விண்ணப்பிதால் போதும் தகவல் கேட்கின்றோம் என்ற விபரமும்  கேட்கும் தகவல் என்ன என்ற விபரமும் தகவல் கேட்பவர் பெயர் முழு அஞ்சல் முகவரியும் இருந்தால் மட்டுமே போதும்

 தகவல் உரிமை சட்ட (கட்டணம்) விதிகள்  விதி 3-ல் படிவம் அ -ல் ஒரு மாதிரி படிவம் பொதுமக்கள் வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது

படிவம் - அ
(விதி 3 தகவல் உரிமை சட்ட (கட்டணம்) விதிகள்)
ரூ 10 க்கு உரிய நீதிமன்ற கட்டண ஒட்டு வில்லை
பெறுதல்:

பொது தகவல் அலுவலர் மற்றும்

1. விண்ணப்பதாரர் பெயர்:

 2. விண்ணப்பதாரர் முகவரி:

 3. தகவல் பற்றிய விபரம்:

(அ) சம்மந்தபட்ட துறை:

(ஆ) தேவைபடும் தகவல் பற்றிய விவரங்கள்:



4. நான் கோரும் தகவல் இச்சட்டத்தின் பிரிவு 6-ன் கீழ் தடை செய்யப்பட்ட விசயங்களுக்கு உட்பட்டதல்ல என்பதுடன் நான் அறிந்த வரையில் அது தங்கள் அது தங்கள் அலுவலகம் சம்மந்தப்பட்டது என தெரிவிக்கிறேன்.

5. இது சம்பந்தமாக உரிய கட்டணம் ரூ.10/- க்கு நீதிமன்றகட்டண வில்லைகள் செலுத்தியுள்ளேன்.

(விண்ணப்பதாரர் கையொப்பம்)
இடம்
நாள்



Format for RTI ApplFormat for RTI Application

THE RIGHT TO INFORMATION ACT 2005APPLICATION FOR OBTAINING INFORMATION 
Date________ 
By regd./speed post AD 
To, STATE PUBLIC INFORMATION OFFICER, 
Dept/Office________________________
 Place______________________________
1. Name of the Applicant:
2. Full Address with phone No 
3. Particulars of information required, which kindly provide:
 4. Details of payment of application fee: Non-judicial
court fee stamp of Rs.10/- is affixed on the top hereinabove. OR Demand
draft/banker’s cheque No. _______dtd. ______for Rs.10/- is enclosed. OR
Cash of Rs.10/- has been paid against enclosed original receipt
No.________dtd__________of your dept.
 5. Details of enclosures [if any]: Photocopies of _______
Encls:
Signature of Applicantication

தகவல் அறியும் உரிமை சட்டம் - நல்வினை வழக்கறிஞர்

FIR எப்.ஐ.ஆர்

காவல் துறை எப்.ஐ.ஆர் போடவிலையா???

புகார் கொடுத்து காவல் துறை எப்.ஐ.ஆர் போடவிலையா???

ஒரு குற்ற சம்பவம் குறித்து, காவல்துறையினரிடம் புகார் அளிக்கும்போது, காவல்துறையினர் அந்தப்புகார் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்பதை புரிந்து கொள்வதில் பெரிய சிரமங்கள் இருக்காது. புகார் கொடுக்க வருபவரையே மிரட்டுவதும், அச்சுறுத்துவதும் ஏறக்குறைய அனைத்து காவல் நிலையங்களிலும் நடைபெறும் வழக்கமான நடைமுறையே.

1.  புகார் ரசீது அல்லது எப்.ஐ.ஆர் கொடுக்காத நிலையில்  புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு காவல்துறையினர் முனைப்பு காட்டாத நிலையில், அந்தப் புகாரின் நகல் ஒன்றை ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் மூலம், குறிப்பிட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பலாம்.

பிரிவு 154 (2)  சி.ஆர்.பி. சி படி  விசாரனை செய்ய சொல்லி காவல் கண்காணிப்பாளருக்கு ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சலில் தபால் மூலம் அணுபவும்

இவற்றை ஆதாரமாக கொண்டு உரிய குற்றவியல் நீதி துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு கொடுத்து முதல் தகவல் அறிக்கை பதிய உத்திரவு பெறலாம் பிரிவு 156 (3) சி.ஆர்.பி. சி  மற்றும் 190  சி.ஆர்.பி. சி
 
மேலும் புகாரின் நகல்களை, தொலைநகல் மூலம் காவல்துறை ஆணையர் போன்ற உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பலாம்.

2.   குற்ற நிகழ்வுகளில் உயர்நீதிமன்றத்தை அணுகுவது பல நேரங்களில் பலன் அளிப்பதாக உள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482, உயர் நீதிமன்றத்தின் உயர் அதிகாரங்கள் குறித்து விளக்குகிறது. இந்த சட்டப்பிரிவின் அடிப்படையில் கீழ்நிலையில் உள்ள குற்றவியல் நீதிமன்றங்களுக்கும், காவல்துறைக்கும் உரிய அனைத்து உத்தரவுகளையும் பிறப்பிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அதிகாரத்தின்கீழ், நியாயமான காரணங்களுக்காக புகாரை பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல்துறைக்கும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு குற்றவியல் விசாரணை நீதிமன்றங்களுக்கும் உத்தரவிடும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு உள்ளது.

3.  பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் நியாயமான புகார்கள் மீது தேவையான நடவடிக்கை மேற்கொள்வதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் வழிகாட்டுகிறது. இச்சட்டத்தின் அத்தியாயம் 15இல் உள்ள பிரிவு 200 இதுகுறித்து விளக்குகிறது. இந்த சட்டப்பிரிவின் கீழ், ஒரு குற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒரு நபர் நேரடியாக குற்றவியல் நடுவரை அணுகலாம்.

இவ்வாறு பெறப்படும் ஒரு புகாரை விசாரிப்பதற்கு குற்றவியல் நடுவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான முதல் புகாரை பெறும் குற்றவியல் நடுவர், புகார் தருபவரையும், அவரது சாட்சிகளையும் விசாரித்து அவர்களது வாக்குமூலங்களை பதிவு செய்யலாம். இவ்வாறு பெறப்படும் புகாரை விசாரிக்கும் குற்றவியல் நடுவர், புகாரில் உண்மையும் – குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்வதற்கான முகாந்திரமும் இருப்பதாக திருப்தி அடைந்தால் அப்பகுதிக்குரிய காவல்துறை அதிகாரிகளிடம், குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிடலாம். இதற்கான அதிகாரம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156 (3)ன் படி குற்றவியல் நடுவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் நடைமுறையில் இது போன்ற நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே நடைபெறுகிறது. ஏனென்றால் குற்றவியல் நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் ஏராளமான வழக்குகளோடு, இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களால் நேரடியாக வழங்கப்படும் புகார்கள் கூடுதல் பணிச்சுமை என்பதால் நீதிமன்றங்கள் இதுமாதிரியான மனுக்களை பரிவுடன் அணுகுவதில்லை. மேலும் புகாரில் கூறப்படும் குற்றச்செயலை நிரூபிக்கும் பொறுப்பு பாதிக்கப்பட்டவரிடமே விடப்படுவதும் உண்டு. குற்றப்புலனாய்வில் அறிவோ, அனுபவமோ இல்லாத சாமானியர்களிடம் குற்றத்தை நிரூபிக்கும் பொறுப்பை ஒப்படைப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது என்பதை புரிந்து கொள்ள சிறப்புத் திறமைகள் தேவையில்லை. ஆனால் சில நேரங்களில் இதுபோன்ற உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிப்பதையும் மறுக்கமுடியாது.


ஒரு குற்ற சம்பவம் குறித்து, காவல்துறையினரிடம் புகார் அளிக்கும்போது, காவல்துறையினர் அந்தப்புகார் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்பதை புரிந்து கொள்வதில் பெரிய சிரமங்கள் இருக்காது. புகார் கொடுக்க வருபவரையே மிரட்டுவதும், அச்சுறுத்துவதும் ஏறக்குறைய அனைத்து காவல் நிலையங்களிலும் நடைபெறும் வழக்கமான நடைமுறையே.

சில காவல்நிலையங்களில், யார் மீது புகார் கூறப்படுகிறதோ – அவரையே தொடர்பு கொண்டு, அவரிடம் முதல் புகாரைதாரர் மீது வேறுபுகாரை பெற்று அதை முதல் புகாராக பதிவு செய்வதும் வழக்கத்தில் உள்ளது.

இத்தகைய சிக்கல்களை தவிர்ப்பதற்கு குற்றவியல் சட்டத்தில் அனுபவமும், நேர்மையும் கொண்ட ஒரு வழக்குரைஞர் உதவியுடன் புகார்களை அளிப்பது நல்லது. இந்தப்புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு காவல்துறையினர் முனைப்பு காட்டாத நிலையில், அந்தப் புகாரின் நகல் ஒன்றை ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் மூலம், குறிப்பிட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பலாம். மேலும் புகாரின் நகல்களை, தொலைநகல் மூலம் காவல்துறை ஆணையர் போன்ற உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பலாம். இதன் மூலம் காவல்துறையினர், குறிப்பிட்ட புகார் குறித்து விசாரணை நடத்துவதற்கான அழுத்தத்தை அளிக்கலாம். குறிப்பிட்ட புகார் சமூகத்திற்கு எதிரான குற்றச்செயல் குறித்ததாக இருந்தால், அந்தப் புகார் குறித்து அப்பகுதியில் இருக்கும் செய்தியாளர்களை தொடர்பு செய்தி வெளிவரச்செய்வதும், அந்தப் புகார் மீது விசாரணை நடத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதாக அமையும்.

இவ்வாறு எத்தகைய அழுத்தம் கொடுத்தாலும் அதற்கெல்லாம் கலங்காது, அந்தப்புகாரை உரிய முறையில் விசாரிக்காமல் தள்ளிவிட முயற்சிக்கும் அதிகாரிகளுக்கும் நம் நாட்டில் பஞ்சமில்லை. இத்தகைய சூழ்நிலையில், புகார்தாரர் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்கவும் சட்டம் வழிகாட்டுகிறது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 301 (2), புகார்தாரரின் தரப்பில் அரசு வழக்கறிஞருக்கு துணையாக, அரசு வழக்கறிஞர் அல்லாத ஒரு வழக்கறிஞர் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கிறது. குறிப்பிட்ட குற்றப்புலனாய்வு ஆவணங்களையும் புகார்தாரர் பெறமுடியும். இதற்கு கிரிமினல் ரூல்ஸ் ஆஃப் பிராக்டிஸ் வழி வகுக்கிறது. இதன் மூலம் ஆவணங்களைப் பெறும் புகார்தாரரின் வழக்கறிஞர், சாட்சிகள் மற்றும் சான்றாதாரங்கள் ஆய்வு முடிந்தபின்னர், அரசு வழக்கறிஞர் பரிசீலிக்கத் தவறிய அம்சங்கள் ஏதேனும் இருந்தால் அதனை எழுத்து மூலமாக வடித்து குறிப்பிட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு குற்றவியல் வழக்கில் புகார்தாரர் சார்பில் தனி வழக்கறிஞரை அனுமதிப்பதற்கு உயர்நீதிமன்றத்தை அணுகுவது நல்லது.

இந்த முயற்சிகள் பலன் அளிக்காத நிலையிலும், காவல்துறை நடத்தும் விசாரணை அல்லது வழக்கின் போக்கு குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவளிப்பதாக நம்புவதற்கு இடம் அளிக்கும் நிலையிலும்கூட புகார்தாரர் அதில் தலையிடலாம். காவல்துறை நியாயமாக நடக்கவில்லை என்பதை நீதிமன்றம் ஏற்கும் வகையில் நிரூபித்தால், அந்த வழக்கின் விசாரணையேயோ, வழக்கையோ உள்ளூர் காவல்துறை அல்லாத வேறு புலனாய்வு அமைப்புகள் நடத்த உத்தரவிட வேண்டி உயர்நீதிமன்றத்தை அணுக சட்டம் இடம் அளிக்கிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482, உயர்நீதிமன்றத்திற்கு அளிக்கும் அதிகாரத்தினஅ அடிப்படையில் இத்தகைய வழக்குகளை உயர்நீதிமன்றம் விசாரிக்கும்.

அப்போது இந்த புகார் அல்லது வழக்கு, சிபிசிஐடி எனப்படும் மத்திய குற்றப்புலனாய்வுத் துறைக்கோ அல்லது சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்புக்கோ மாற்றப்படும் வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு புகார் மீதான விசாரணையோ, வழக்கோ வேறு புலனாய்வு அமைப்புகளுக்கு மாற்றப்படும்போது, புகார்தாரர் உரிய புலனாய்வு அதிகாரிகளை அணுகி, தங்கள் ஐயப்பாடுகளை எடுத்துரைக்க முடியும்.

இவை அனைத்திற்கும் தேவை, புகார் அளிக்கும் நிலையிலும் அதைத் தொடர்ந்த நிலையிலும் குற்றவியல் சட்டத்தில் அனுபவமும், நேர்மையும் கொண்ட வழக்குரைஞரின் உதவியே!

ஒரு புகார் காவல்துறையின் கவனத்தை கவர்ந்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அடுத்த நடவடிக்கை கைது செய்வதாகவே அமையும். மிகச்சில நேரங்களில் குற்றவாளிகளும், மிகப்பல நேரங்களில் குற்றத்திற்கு எந்த தொடர்பும் இல்லாத நபர்களும் கைது செய்யப்படுவர். சில அரிதான நேரங்களில் நாம் மேலே பார்த்ததுபோல புகார் தரும் நபர் மீதே வேறு புகார் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவதும் உண்டு. எப்படிப் பார்த்தாலும் குற்றவியல் சட்டத்தின் அடிப்படை நடவடிக்கையாக “கைது” இருக்கிறது. தற்போது, குறிப்பிட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு, நடவடிக்கை இல்லாவிட்டால், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அல்லது ஆணையாளருக்கு மனு அனுப்பி, அஞ்சல் ஒப்புதல் அட்டை பெற்று கொண்டு, அதன் பின்பும் நடவடிக்கை இல்லை என்றால், குற்றவியல் நீதிமன்றத்தை நாட வேண்டும். அங்கும் பலன் இல்லாவிட்டால், உயர்நீதிமன்றத்தை நாடலாம் என்று, குற்றவியல் சட்டத்தில் உள்ளதை, பின்பற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் சொல்லி உள்ளது. இன்னொரு கருத்தாக, உரிய காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று, உயர்நீதிமன்றத்தை அணுகினால், பத்து நாட்களுக்குள் மனுதாருக்கு, புகார் மீதான நடவடிக்கையை காவல் துறை தெரிவிக்க வேண்டும். ஒன்று, அவர் அளிக்கும் புகாரில், உண்மை இருந்தால், வழக்கு பதிய வேண்டும். அல்லது அவரது மனுவை close செய்து, அதை மனுதாருக்கு தெரிவிக்க வேண்டும் என்று, இன்னொரு தீர்ப்பும் உள்ளது. அதே போல, ஏழு வருடங்கள் சிறை தண்டனை, குற்றம் நிரூபிகபட்டால் என்று இருக்கும் குற்ற பிரிவுகளில் வழக்கு பதிந்தால், குற்றவாளியை ஏன் கைது செய்ய வேண்டும் என்று, காவல் அதிகாரி உரிய காரணம் தெரிவிக்க வேண்டும். குற்றவியல் நீதிபதியும், உரிய காரணம் எழுதி, remand செய்ய வேண்டும் என்று, மற்றொரு உச்ச நீதிமன்ற தீர்ப்பு கூறுகிறது. நன்றி : மக்கள் சட்டம்


முதல் தகவல் அறிக்கை (F.I.R) - தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் !


முதல் தகவல் அறிக்கைப் பதிவு குற்றவழக்குப் புலனாய்வின் முதல் கட்டமாகும். முதல் தகவல் அறிக்கை (FIR - First Information Report) என்பது ஒரு காவல் நிலையத்தில் ஒரு குற்றம் குறித்து கிடைக்கும் முதல் தகவலைப் பெற்று எழுதப்படும் எழுத்து மூலமான ஆவணமாகும். குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவு 154 இது பற்றிக் கூறுகிறது. "ஒரு புலன்கொள் குற்றம் குறித்த முதல் தகவலைப் பெறும் காவல் நிலையப் பொறுப்பு அதிகாரி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திடும் சட்டக்கடப்பாடு கொண்டவர் ஆவார்".

காவல்நிலையத்தில் அளிக்கப்படும் புகாரை படித்துப் பார்க்கும் காவல் நிலைய அதிகாரி, அந்தப் புகாரில் கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளில் இந்திய சட்டங்கள் வரையறை செய்துள்ள குற்றங்கள் ஏதும் நடந்துள்ளதா என்று பார்ப்பார். அவ்வாறான குற்றங்கள் நடைபெற்றுள்ளதாக தெரியவந்தால், அந்த குற்றத்தின் தன்மை குறித்து அவர் ஆராய்வார். ஏனெனில் அனைத்து வகை குற்றங்களிலும் அவர் உடனடியாகவும், நேரடியாகவும் தலையிட முடியாது. எனவே காவல்துறை அதிகாரி, அந்த புகாரில் உள்ள குற்றங்கள் குறித்து ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.



பிணையில் விடத்தகுந்த குற்றமும், பிணையில் விடத்தகாத குற்றமும்

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அடிப்படையில் குற்றங்கள் அனைத்தும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை முறையே

(1) பிணையில் விடக்கூடிய குற்றங்கள் (Bail able)மற்றும்

(2) பிணையில் விடமுடியாத குற்றங்கள் (Non - Bail able)ஆகும்.

பிணை (Bail) அல்லது ஜாமீன் என்பது கைது செய்யப்பட்ட நபரை வெளியில் விடுவதற்கான பெறப்படும் உத்தரவாதம் அல்லது உறுதியை குறிக்கும் சொல்லாகும். ஒரு குற்ற நிகழ்வு நடந்தால் அதில் பங்கேற்று, அந்த நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பையும் வலியையும் ஏற்படுத்திய நபரை – நபர்களை கைது செய்வது வழக்கம். அந்த நபர் மேலும் குற்றம் செய்யாமல் தடுக்கவும், குற்றம் தொடர்பான சாட்சிகளையும், சான்றுகளையும் கலைத்துவிடாமல் இருப்பதற்காகவும், குற்றவிசாரணையை குலைத்து விடாமல் இருப்பதற்காகவும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்படும் நபரை தற்காலிகமாக தடுத்து வைப்பதே சட்டத்தின் குறிக்கோள். எனவே விசாரணைக் கைதியாக இருப்பவருக்கு பிணையில் விடுவிப்பது வழக்கமான நடைமுறையே. இவ்வாறு பிணையில் விடுவிக்கும் செயலை செய்வதில் சில நடைமுறைகள் உள்ளன. மிகச்சிறிய குற்றங்களை செய்தவர்களை காவல்துறை அதிகாரியே பிணையில் விடுவிக்கும் அதிகாரம் உள்ளது. அவ்வாறான குற்றங்களைத் தவிர மற்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களை உரிய அதிகாரம் கொண்ட குற்றவியல் நீதிபதி மட்டுமே பிணையில் விடுவிக்க முடியும்.

காவல்துறை அதிகாரியே பிணையில் விடக்கூடிய குற்றங்களை (உடனே) பிணையில் விடக்கூடிய குற்றங்கள் என்றும், மற்ற குற்றங்களை பிணையில் விடமுடியாத குற்றங்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிணையில் விடக்கூடிய குற்றங்கள் மற்றும் பிணையில் விட முடியாத குற்றங்களின் பட்டியில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பின் இணைப்பாக வழங்கப் பட்டுள்ளது.

சுமார் 3 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்க கூடிய குற்றங்கள் அனைத்தும் பிணையில் விடும் குற்றங்களாகவும், 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அளிக்கக்கூடிய குற்றங்களை பிணையில் விடமுடியாத குற்றங்களாகவும் நீதித்துறை வட்டாரத்தில் கூறப்படுவது உண்டு. இது ஏறக்குறைய சரியாக இருந்தாலும், சட்டரீதியாக இதை அங்கீகரிக்க முடியாது. எனவே பிணையில் விடும் குற்றங்களையும், பிணையில் விடமுடியாத குற்றங்களையும் அடையாளம் காண குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை நாடுவதே நல்லது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படி பிணையில் விடமுடியாத குற்றங்களை செய்வோரை காவல்துறை அதிகாரியே நேரடியாக கைது செய்ய முடியும். இவ்வாறு கைது செய்வதற்கு குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளின் கைது ஆணை (வாரண்ட்) தேவையில்லை. எளிய குற்றங்களை செய்தவர்களை, அதாவது காவல்துறை அதிகாரியே பிணையில் விடத்தகுந்த குற்றங்களை செய்தவர்களை காவல்துறை அதிகாரி நேரடியாக கைது செய்ய முடியாது.

அத்தகையவர்களை கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், உரிய குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவை பெற்றே கைது செய்ய வேண்டும். இந்த அம்சங்களை பரிசீலனை செய்து ஒரு முடிவுக்கு வருவது, காவல்துறை அதிகாரியின் முக்கியமான கடமையாகும். ஏனெனில், ஒரு குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து பெறும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சட்டம் வலியுறுத்துகிறது.

அந்த நடவடிக்கை எம்மாதிரியானதாக இருக்கவேண்டும் என்று தீர்மானிப்பதில் காவல்துறை அதிகாரி மேற்கொள்ளும் முடிவு முக்கிய இடம் வகிக்கிறது. புகாரில் கூறப்பட்டுள்ள குற்றங்கள், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் பிணையில் விடமுடியாத குற்றமாக இருந்தால் மட்டுமே, அந்த காவல்துறை அதிகாரி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து நடவடிக்கையை சட்டரீதியாக விசாரணை, கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

அந்தப்புகாரில் கூறப்பட்டுள்ள குற்றங்கள் மிக எளிய தன்மை வாய்ந்ததாக இருந்தால், உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது. அந்தப் புகாரை காவல் நிலையத்தில் இருக்கும் பொது நாட்குறிப்பில் பதிவு செய்து, அப்பகுதிக்கான குற்றவியல் நீதிபதிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். பின்னர், குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டால் மட்டுமே, அப்புகார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை செய்ய முடியும்.
எனவே, புகாரை பெற்றுக்கொண்ட ஒரு காவல்துறை அதிகாரி, அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ள சம்பவங்களில் எத்தகைய குற்றங்கள் நடந்துள்ளன என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். இதற்கு உதவி செய்யும் விதத்தில் புகார் எழுதப்பட வேண்டும்.

முதல் தகவல் அறிக்கை :

 இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 154, முதல் தகவல் அறிக்கை என்பதை நிர்ணயம் செய்கிறது. இந்த சட்டப்பிரிவின் படி, “பிணையில் விடமுடியாத குற்றம் குறித்து கிடைக்கும் முதல் தகவலை பதிவு செய்வதே, முதல் தகவல் அறிக்கை” ஆகும். இந்த தகவல் எழுத்திலோ, வாய்மொழியாகவோ இருக்கலாம். வாய்மொழித் தகவலாக இருந்தால் அதை எழுத்தில் வடித்து, தகவல் தருபவருக்கு அதைப்படித்துக் காண்பித்து அதில் தகவல் கொடுப்பவரின் கையொப்பம் பெறப்பட வேண்டும்.

முதல் தகவல் அறிக்கையின் சாராம்சங்கள் :

  குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்ட நபர்தான் இந்த தகவலை அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. குற்ற நிகழ்வு குறித்த செய்தியை அறிந்த யாரும் இந்த தகவலை காவல்துறைக்கு அளிக்கலாம்.

ஒரு குற்ற வழக்கின் அடிப்படையே இந்த முதல் தகவல் அறிக்கை என்பதால், இதற்கான தகவலை தருவதில் புகார்தாரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு புகாரில் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதை முன்னரே பார்த்தோம்.

ஒரு முதல் தகவல் அறிக்கை படிவத்தில், மாவட்டம், காவல் நிலையம், ஆண்டு, முதல் தகவல் அறிக்கையின் எண், நாள், குற்றவியல் சட்டப்பிரிவுகள், குற்றம் நடந்த நாள் மற்றும் நேரம், குற்றம் குறித்து தகவல் கிடைத்த நாள் மற்றும் நேரம், தகவல் எவ்வாறு கிடைத்தது, குற்றம் நடந்த இடம் மற்றும் முகவரி, தகவல் தருபவரின் பெயர் மற்றும் முகவரி, குற்றத்தில் தொடர்புடையவர்களின் விவரம், குற்றச் செயலால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்படும்.

பின்னர் குறிப்பிட்ட புகாரின் உள்ளடக்கத்தை அப்படியே பதிவு செய்து, குறிப்பிட்ட குற்றத்திற்கான குற்ற எண் குறிக்கப்பட்டு, அதன் நகல் தொடர்புடைய குற்றவியல் நடுவருக்கு அனுப்பப்பட்டது என்பதையும் பதிவு செய்து விசாரணை அதிகாரி அந்த படிவத்தில் கையொப்பம் இடுவார். 
குற்றச்செயல் குறித்த தகவல் அளிப்பவருக்கு, முதல் தகவல் அறிக்கையின் நகல் ஒன்று இலவசமாக வழங்கப்படவேண்டும்.

ஆனால் நடைமுறையில் மிகத்தீவிரமான கொலை, கொள்ளை, கலவரம் போன்ற குற்றநிகழ்வுகளைத் தவிர மற்ற குற்ற நிகழ்வுகளில் வரும் புகார்களை ஏற்க காவல் நிலைய அதிகாரிகள் தயங்குவதாக கூறப்படுகிறது. மேலும், குற்றம் நடந்த இடம் தங்கள் காவல் நிலையத்தின் ஆளுகைக்குள் வரவில்லை என்றும், எனவே குற்றம் நடந்த இடத்திற்கு தொடர்புடைய காவல்நிலையத்தில் புகாரை அளிக்குமாறு கூறி பொதுமக்கள் அலைக்கழிப்படுவதாகவும் பொதுவான புகார்கள் காவல்துறை மீது உண்டு.

காவல்நிலையத்தில் அளிக்கப்படும் புகாரில் கூறப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதால் புகாரில் இயன்றவரை முழுமையான, உண்மையான தகவல்களை தருவது நல்லது. புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சம்பவங்களின் இயல்புக்கு ஏற்ப உரிய நடவடிக்கைகளை காவல்துறையினர் சட்டப்படியாக மேற்கொள்ள வேண்டும். கொடுங்குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதில் நடவடிக்கை தொடங்கும். சாதாரண குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணைக்கு வருமாறு அழைப்பதில் நடவடிக்கை தொடங்கும்.
https://www.facebook.com/notes/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-fir/788162451214363