வெள்ளி, 11 டிசம்பர், 2015

நீர் நிலைகள் விபரம்

தகவல் கோரும் மனு
படிவம் அ
விதி 3 தகவல் உரிமை சட்டம் (கட்டணம்) விதிகள்
பெறுநர்
பொது தகவல் அலுவலர் மற்றும் தலைமையிடத்து துனை வட்டாட்சியர் 
வட்டாட்சியர்  அலுவலகம்
இராசிபுரம்
1. விண்ணப்பதாரர் பெயர்:
நல்வினை.விஸ்வராஜு எம்.ஏ., பி.எல்.,
வழக்கறிஞர்,
2. விண்ணப்பதாரர் முகவரி:
எண் 7 பழைய பேருந்து நிலையம்,
இராசிபுரம் 637 408,
நாமக்கல் மாவட்டம்
செல் 94432 75800

3. தகவல் பற்றிய விபரம்:
(அ) சம்பந்தப்பட்ட துறை:    வருவாய் துறை 
(ஆ) தேவைப்படும் தகவல் பற்றிய விபரம்:

இராசிபுரம் வட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஆறுகள்ஓடைகள்உள்ளிட்ட நீர் நிலைகள், நீராதாரங்கள், நீர்வழித்தாங்கள் அமைந்துள்ள இடங்களின் சர்வே விஸ்தீரணம் அமைந்துள்ள கிராமம் ஆகிய தகவல்கள் தேவை, ஷை இடங்களின் எப்.எம்.பி வரைப்படம் நகல் தேவை 

தனியார் பட்டாவில் உள்ள ஓடைகள்உள்ளிட்ட நீர்வழிதடங்கள் அமைந்துள்ள இடங்களின் சர்வே விஸ்தீரணம் அமைந்துள்ள கிராமம் ஆகியதகவல்கள் தேவை. ஷை இடங்களின் எப்.எம்.பி வரைப்படம் நகல் தேவை 


4. நான் கோரும் தகவல்கள் இச்சட்டத்தின் பிரிவு 6 -ன் கீழ் தடை செய்யப்பட்ட விசயங்களுக்கு உட்பட்டதல்ல என்பதுடன் நான் அறிந்தவரையில் அது தங்கள் அலுவலகம் சம்பந்தபட்டது என தெரிவிக்கின்றேன்.

5. இது சம்பந்தமாக உரிய கட்டணம் ரூ 10/- க்கு நீதிமன்ற கட்டண வில்லைகள் மூலமாக செலுத்தியுள்ளேன்


                                    (நல்வினை.விஸ்வராஜூ)
12-12-2015
இராசிபுரம்


தகவல் கோரும் மனு
படிவம் அ
விதி 3 தகவல் உரிமை சட்டம் (கட்டணம்) விதிகள்
பெறுநர்
பொது தகவல் அலுவலர் மற்றும் தலைமையிடத்து துனை வட்டாட்சியர் 
வட்டாட்சியர்  அலுவலகம்
நாமக்கல்
1. விண்ணப்பதாரர் பெயர்:
நல்வினை.விஸ்வராஜு எம்.ஏ., பி.எல்.,
வழக்கறிஞர்,
2. விண்ணப்பதாரர் முகவரி:
எண் 7 பழைய பேருந்து நிலையம்,
இராசிபுரம் 637 408,
நாமக்கல் மாவட்டம்
செல் 94432 75800

3. தகவல் பற்றிய விபரம்:
(அ) சம்பந்தப்பட்ட துறை:    வருவாய் துறை 
(ஆ) தேவைப்படும் தகவல் பற்றிய விபரம்:

நாமக்கல்  வட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஆறுகள்ஓடைகள்உள்ளிட்ட நீர் நிலைகள், நீராதாரங்கள், நீர்வழித்தாங்கள் அமைந்துள்ள இடங்களின் சர்வே விஸ்தீரணம் அமைந்துள்ள கிராமம் ஆகிய தகவல்கள் தேவை, ஷை இடங்களின் எப்.எம்.பி வரைப்படம் நகல் தேவை 

தனியார் பட்டாவில் உள்ள ஓடைகள்உள்ளிட்ட நீர்வழிதடங்கள் அமைந்துள்ள இடங்களின் சர்வே விஸ்தீரணம் அமைந்துள்ள கிராமம் ஆகியதகவல்கள் தேவை. ஷை இடங்களின் எப்.எம்.பி வரைப்படம் நகல் தேவை 


4. நான் கோரும் தகவல்கள் இச்சட்டத்தின் பிரிவு 6 -ன் கீழ் தடை செய்யப்பட்ட விசயங்களுக்கு உட்பட்டதல்ல என்பதுடன் நான் அறிந்தவரையில் அது தங்கள் அலுவலகம் சம்பந்தபட்டது என தெரிவிக்கின்றேன்.

5. இது சம்பந்தமாக உரிய கட்டணம் ரூ 10/- க்கு நீதிமன்ற கட்டண வில்லைகள் மூலமாக செலுத்தியுள்ளேன்


                                    (நல்வினை.விஸ்வராஜூ)
12-12-2015
இராசிபுரம்

 


தகவல் கோரும் மனு
படிவம் அ
விதி 3 தகவல் உரிமை சட்டம் (கட்டணம்) விதிகள்
பெறுநர்
பொது தகவல் அலுவலர் மற்றும் தலைமையிடத்து துனை வட்டாட்சியர் 
வட்டாட்சியர்  அலுவலகம்
கொல்லிமலை 
1. விண்ணப்பதாரர் பெயர்:
நல்வினை.விஸ்வராஜு எம்.ஏ., பி.எல்.,
வழக்கறிஞர்,
2. விண்ணப்பதாரர் முகவரி:
எண் 7 பழைய பேருந்து நிலையம்,
இராசிபுரம் 637 408,
நாமக்கல் மாவட்டம்
செல் 94432 75800

3. தகவல் பற்றிய விபரம்:
(அ) சம்பந்தப்பட்ட துறை:    வருவாய் துறை 
(ஆ) தேவைப்படும் தகவல் பற்றிய விபரம்:

கொல்லிமலை  வட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஆறுகள்ஓடைகள்உள்ளிட்ட நீர் நிலைகள், நீராதாரங்கள், நீர்வழித்தாங்கள் அமைந்துள்ள இடங்களின் சர்வே விஸ்தீரணம் அமைந்துள்ள கிராமம் ஆகிய தகவல்கள் தேவை, ஷை இடங்களின் எப்.எம்.பி வரைப்படம் நகல் தேவை 

தனியார் பட்டாவில் உள்ள ஓடைகள்உள்ளிட்ட நீர்வழிதடங்கள் அமைந்துள்ள இடங்களின் சர்வே விஸ்தீரணம் அமைந்துள்ள கிராமம் ஆகியதகவல்கள் தேவை. ஷை இடங்களின் எப்.எம்.பி வரைப்படம் நகல் தேவை 


4. நான் கோரும் தகவல்கள் இச்சட்டத்தின் பிரிவு 6 -ன் கீழ் தடை செய்யப்பட்ட விசயங்களுக்கு உட்பட்டதல்ல என்பதுடன் நான் அறிந்தவரையில் அது தங்கள் அலுவலகம் சம்பந்தபட்டது என தெரிவிக்கின்றேன்.

5. இது சம்பந்தமாக உரிய கட்டணம் ரூ 10/- க்கு நீதிமன்ற கட்டண வில்லைகள் மூலமாக செலுத்தியுள்ளேன்


                                    (நல்வினை.விஸ்வராஜூ)
12-12-2015
இராசிபுரம்


 


தகவல் கோரும் மனு
படிவம் அ
விதி 3 தகவல் உரிமை சட்டம் (கட்டணம்) விதிகள்
பெறுநர்
பொது தகவல் அலுவலர் மற்றும் தலைமையிடத்து துனை வட்டாட்சியர் 
வட்டாட்சியர்  அலுவலகம்
சேந்தமங்கலம்
1. விண்ணப்பதாரர் பெயர்:
நல்வினை.விஸ்வராஜு எம்.ஏ., பி.எல்.,
வழக்கறிஞர்,
2. விண்ணப்பதாரர் முகவரி:
எண் 7 பழைய பேருந்து நிலையம்,
இராசிபுரம் 637 408,
நாமக்கல் மாவட்டம்
செல் 94432 75800

3. தகவல் பற்றிய விபரம்:
(அ) சம்பந்தப்பட்ட துறை:    வருவாய் துறை 
(ஆ) தேவைப்படும் தகவல் பற்றிய விபரம்:

சேந்தமங்கலம் வட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஆறுகள்ஓடைகள்உள்ளிட்ட நீர் நிலைகள், நீராதாரங்கள், நீர்வழித்தாங்கள் அமைந்துள்ள இடங்களின் சர்வே விஸ்தீரணம் அமைந்துள்ள கிராமம் ஆகிய தகவல்கள் தேவை, ஷை இடங்களின் எப்.எம்.பி வரைப்படம் நகல் தேவை 

தனியார் பட்டாவில் உள்ள ஓடைகள்உள்ளிட்ட நீர்வழிதடங்கள் அமைந்துள்ள இடங்களின் சர்வே விஸ்தீரணம் அமைந்துள்ள கிராமம் ஆகியதகவல்கள் தேவை. ஷை இடங்களின் எப்.எம்.பி வரைப்படம் நகல் தேவை 


4. நான் கோரும் தகவல்கள் இச்சட்டத்தின் பிரிவு 6 -ன் கீழ் தடை செய்யப்பட்ட விசயங்களுக்கு உட்பட்டதல்ல என்பதுடன் நான் அறிந்தவரையில் அது தங்கள் அலுவலகம் சம்பந்தபட்டது என தெரிவிக்கின்றேன்.

5. இது சம்பந்தமாக உரிய கட்டணம் ரூ 10/- க்கு நீதிமன்ற கட்டண வில்லைகள் மூலமாக செலுத்தியுள்ளேன்



                                    (நல்வினை.விஸ்வராஜூ)
12-12-2015
இராசிபுரம்

 


தகவல் கோரும் மனு
படிவம் அ
விதி 3 தகவல் உரிமை சட்டம் (கட்டணம்) விதிகள்
பெறுநர்
பொது தகவல் அலுவலர் மற்றும் தலைமையிடத்து துனை வட்டாட்சியர் 
வட்டாட்சியர்  அலுவலகம்
பரமத்தி வேலூர்
1. விண்ணப்பதாரர் பெயர்:
நல்வினை.விஸ்வராஜு எம்.ஏ., பி.எல்.,
வழக்கறிஞர்,
2. விண்ணப்பதாரர் முகவரி:
எண் 7 பழைய பேருந்து நிலையம்,
இராசிபுரம் 637 408,
நாமக்கல் மாவட்டம்
செல் 94432 75800

3. தகவல் பற்றிய விபரம்:
(அ) சம்பந்தப்பட்ட துறை:    வருவாய் துறை 
(ஆ) தேவைப்படும் தகவல் பற்றிய விபரம்:

பரமத்தி வேலூர்  வட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஆறுகள்ஓடைகள்உள்ளிட்ட நீர் நிலைகள், நீராதாரங்கள், நீர்வழித்தாங்கள் அமைந்துள்ள இடங்களின் சர்வே விஸ்தீரணம் அமைந்துள்ள கிராமம் ஆகிய தகவல்கள் தேவை, ஷை இடங்களின் எப்.எம்.பி வரைப்படம் நகல் தேவை 

தனியார் பட்டாவில் உள்ள ஓடைகள்உள்ளிட்ட நீர்வழிதடங்கள் அமைந்துள்ள இடங்களின் சர்வே விஸ்தீரணம் அமைந்துள்ள கிராமம் ஆகியதகவல்கள் தேவை. ஷை இடங்களின் எப்.எம்.பி வரைப்படம் நகல் தேவை 


4. நான் கோரும் தகவல்கள் இச்சட்டத்தின் பிரிவு 6 -ன் கீழ் தடை செய்யப்பட்ட விசயங்களுக்கு உட்பட்டதல்ல என்பதுடன் நான் அறிந்தவரையில் அது தங்கள் அலுவலகம் சம்பந்தபட்டது என தெரிவிக்கின்றேன்.

5. இது சம்பந்தமாக உரிய கட்டணம் ரூ 10/- க்கு நீதிமன்ற கட்டண வில்லைகள் மூலமாக செலுத்தியுள்ளேன்



                                    (நல்வினை.விஸ்வராஜூ)
12-12-2015
இராசிபுரம்
 


தகவல் கோரும் மனு
படிவம் அ
விதி 3 தகவல் உரிமை சட்டம் (கட்டணம்) விதிகள்
பெறுநர்
பொது தகவல் அலுவலர் மற்றும் தலைமையிடத்து துனை வட்டாட்சியர் 
வட்டாட்சியர்  அலுவலகம்
திருச்செங்கோடு 
1. விண்ணப்பதாரர் பெயர்:
நல்வினை.விஸ்வராஜு எம்.ஏ., பி.எல்.,
வழக்கறிஞர்,
2. விண்ணப்பதாரர் முகவரி:
எண் 7 பழைய பேருந்து நிலையம்,
இராசிபுரம் 637 408,
நாமக்கல் மாவட்டம்
செல் 94432 75800

3. தகவல் பற்றிய விபரம்:
(அ) சம்பந்தப்பட்ட துறை:    வருவாய் துறை 
(ஆ) தேவைப்படும் தகவல் பற்றிய விபரம்:

திருச்செங்கோடு  வட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஆறுகள்ஓடைகள்உள்ளிட்ட நீர் நிலைகள், நீராதாரங்கள், நீர்வழித்தாங்கள் அமைந்துள்ள இடங்களின் சர்வே விஸ்தீரணம் அமைந்துள்ள கிராமம் ஆகிய தகவல்கள் தேவை, ஷை இடங்களின் எப்.எம்.பி வரைப்படம் நகல் தேவை 

தனியார் பட்டாவில் உள்ள ஓடைகள்உள்ளிட்ட நீர்வழிதடங்கள் அமைந்துள்ள இடங்களின் சர்வே விஸ்தீரணம் அமைந்துள்ள கிராமம் ஆகியதகவல்கள் தேவை. ஷை இடங்களின் எப்.எம்.பி வரைப்படம் நகல் தேவை 


4. நான் கோரும் தகவல்கள் இச்சட்டத்தின் பிரிவு 6 -ன் கீழ் தடை செய்யப்பட்ட விசயங்களுக்கு உட்பட்டதல்ல என்பதுடன் நான் அறிந்தவரையில் அது தங்கள் அலுவலகம் சம்பந்தபட்டது என தெரிவிக்கின்றேன்.

5. இது சம்பந்தமாக உரிய கட்டணம் ரூ 10/- க்கு நீதிமன்ற கட்டண வில்லைகள் மூலமாக செலுத்தியுள்ளேன்


                                    (நல்வினை.விஸ்வராஜூ)
12-12-2015
இராசிபுரம்

 



Check Dams களின் தற்போதைய நிலை

தமிழ்நாடு குடிநீர் வடிக்கால் வாரியம் இனையதளத்தில் (<http://www.twadboard.gov.in/twad/namakal_dist.aspx>) நாமக்கல் மாவட்டத்தில் Check Dams - 383 எண்ணிக்கையில் உள்ளதாக் காட்டப்பட்டுள்ளது அவை அமைந்துள்ள இடம் ( நீர் நிலையின் பெயர், சர்வே எண், கிராமம், வட்டம்) கட்டப்பட்ட ஆண்டு, திட்ட செலவு, கட்டிய ஒப்பந்தாரர் பெயர் ஆகிய தகவல்கள் தேவை 

2. ஷை Check Dams புகைப்படங்களின் நகல்கள் தேவை.

3. ஷை Check Dams களின் தற்போதைய நிலை பயன்பாட்டில் உள்ளதா சேதமடைன்துள்ளதா என்ற தகவல் Check Dams வாரியாக தேவை

https://www.facebook.com/226441914189311/photos/a.278580232308812.1073741827.226441914189311/523723267794506/?type=3&theater

தகவல் கோரும் மனு
படிவம் அ
விதி 3 தகவல் உரிமை சட்டம் (கட்டணம்) விதிகள்
பெறுநர்
பொது தகவல் அலுவலர்
கண்கானிப்பு பொறியாளர் அலுவலகம்
தமிழ்நாடு குடிநீர் வடிக்கால் வாரியம்
சேலம்
1. விண்ணப்பதாரர் பெயர்:
நல்வினை.விஸ்வராஜு எம்.ஏ., பி.எல்.,
வழக்கறிஞர்,
2. விண்ணப்பதாரர் முகவரி:
எண் 7 பழைய பேருந்து நிலையம்,
இராசிபுரம் 637 408,
நாமக்கல் மாவட்டம்
செல் 94432 75800

3. தகவல் பற்றிய விபரம்:
(அ) சம்பந்தப்பட்ட துறை: தமிழ்நாடு குடிநீர் வடிக்கால் வாரியம்
(ஆ) தேவைப்படும் தகவல் பற்றிய விபரம்:
1. தமிழ்நாடு குடிநீர் வடிக்கால் வாரியம் இனையதளத்தில் (<http://www.twadboard.gov.in/twad/namakal_dist.aspx>) நாமக்கல் மாவட்டத்தில் Check Dams - 383 எண்ணிக்கையில் உள்ளதாக் காட்டப்பட்டுள்ளது அவை அமைந்துள்ள இடம் ( நீர் நிலையின் பெயர், சர்வே எண், கிராமம், வட்டம்) கட்டப்பட்ட ஆண்டு, திட்ட செலவு, கட்டிய ஒப்பந்தாரர் பெயர் ஆகிய தகவல்கள் தேவை
2. ஷை Check Dams புகைப்படங்களின் நகல்கள் தேவை.
3. ஷை Check Dams களின் தற்போதைய நிலை பயன்பாட்டில் உள்ளதா சேதமடைன்துள்ளதா என்ற தகவல் Check Dams வாரியாக தேவை

4. நான் கோரும் தகவல்கள் இச்சட்டத்தின் பிரிவு 6 -ன் கீழ் தடை செய்யப்பட்ட விசயங்களுக்கு உட்பட்டதல்ல என்பதுடன் நான் அறிந்தவரையில் அது தங்கள் அலுவலகம் சம்பந்தபட்டது என தெரிவிக்கின்றேன்.

5. இது சம்பந்தமாக உரிய கட்டணம் ரூ 10/- க்கு நீதிமன்ற கட்டண வில்லைகள் மூலமாக செலுத்தியுள்ளேன்

(நல்வினை.விஸ்வராஜூ)
02-12-2015
இராசிபுரம்


https://www.facebook.com/nalvinai/photos/a.1084144404931886.1073741849.136509026362100/1084284884917838/?type=3&theater

https://www.facebook.com/226441914189311/photos/a.278580232308812.1073741827.226441914189311/523723267794506/?type=3&theater


ஞாயிறு, 1 மார்ச், 2015

குற்றவியல் நீதிமன்றங்கள்

குற்றவியல் நீதிமன்றங்கள்
1. குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (JM Court Judicial Magistrate Court)
மாநகர (அ) பெருநகர நீதித்துறை நடுவர் நீதிமன்றம்
Metropolitan Judicial Magistrate Court
சிறப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றம்
2. தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (CJM Court Chief Judicial Magistrate Court)
மாநகர (அ) பெருநகர தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம்
Chief Metropolitan Judicial Magistrate Court
3. அமர்வு நீதிமன்றம் Sessions Court
குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்
குற்ற வழக்குகளை மட்டும் விசாரனை செய்யும் அதிகாரம் கொண்டது சாதாரனமாக அதிக பட்சம் 3 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்கும் அதிகாரம் உள்ளது என்று பொருள் கொள்ளலாம். இதன் நீதிபதியை "குற்றவியல் நீதித்துறை நடுவர்" என்று அழைப்பார்கள் இந்த நீதிமன்ற எல்லை காவல் நிலையம் அடிப்படையில் இருக்கும் நான்கு ஐந்து காவல் நிலையங்கள் ஒரு நீதிமன்ற ஆள்வரைக்குள் வரும், சாதாரனமாக வருவாய் வட்டத்திற்கு (தாலுக்கா) ஒரு நீதிமன்றம் இருக்க வாய்ப்பு உள்ளது.
மாநகர (அ) பெருநகர நீதித்துறை நடுவர் நீதிமன்றம் சென்னை மாநகர பகுதியில் குற்ற வழக்குகளை மட்டும் விசாரனை செய்யும் அதிகாரம் கொண்டது.
தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (CJM Court Chief Judicial Magistrate Court) என்பது மாவட்ட அளவில் குற்றவியல் நீதித்துறை நடுவர்களை நிர்வாகம் செய்யும் நீதிமன்றம் ஆகும் கொலை முயற்சி போன்ற வழக்குகளை விசாரனை செய்யும் அதிகாரம் கொண்டது. 7 ஆண்டுகளுக்கு மிகாமல் தண்டனை வழங்கும் அதிகாரம் கொண்டது
சிறப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் என்பது குரிபிட்ட வகையான வழக்குகளை விசாரனை செய்ய அமைக்கப்பட்டது ஆகும் எ.கா காசோலை வழக்குகள்
அமர்வு நீதிமன்றம் Sessions Court என்பது மாவட்ட அளவிலான நிதிமன்றம் கொலை வழக்கு உள்ளிட்ட மிகபெரிய குற்ற வழக்குகளை விசாரனை செய்யும் அதிகாரம் கொண்டது மரன தண்டனை கொடுக்கும் அதிகாரம் கொண்டது.
கூடுதல் அமர்வு நீதிமன்றம் என்பது அமர்வு நீதிமன்றம் கொண்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் கொண்டது
உதவி அமர்வு நீதிமன்றம் என்பது 10 ஆண்டுகளுக்கு மிகாமல் தண்டனை வழங்கும் அதிகாரம் கொண்டது வழக்கமாக சார்பு நீதிமன்றம் உதவி அமர்வு நீதிமன்றமாகவும் குற்ற வழக்குகளில் செயல் பதும்


https://www.facebook.com/226441914189311/photos/a.415543888612445.1073741865.226441914189311/415130505320450/?type=1&theater

குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்

குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்
குற்ற வழக்குகளை மட்டும் விசாரனை செய்யும் அதிகாரம் கொண்டது சாதாரனமாக அதிக பட்சம் 3 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்கும் அதிகாரம் உள்ளது என்று பொருள் கொள்ளலாம். இதன் நீதிபதியை "குற்றவியல் நீதித்துறை நடுவர்" என்று அழைப்பார்கள்
இந்த நீதிமன்ற எல்லை காவல் நிலையம் அடிப்படையில் இருக்கும் நான்கு ஐந்து காவல் நிலையங்கள் ஒரு நீதிமன்ற அதிகார எல்லைக்குள் ஆள்வரைக்குள் வரும் சாதாரனமாக வருவாய் வட்டத்திற்கு (தாலுக்கா) ஒரு நீதிமன்றம் இருக்க வாய்ப்பு உள்ளது.
கொலை வழக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் முதலில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு தான் முதல் நிலை விசாரனை ( எப்.ஐ.ஆர் பெறுதல் ஜாமின் நடவடிக்கைகள் கைது செய்யப்பட்டவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்புதல் குற்றபத்திரிகை பெறுதல் குற்றம் சாட்டப்பட்டவருக்கு நகல் கொடுத்தல் மேல் விசாரனைக்கு அனுப்புதல்) குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு நடைபெறும்
முதல் வகுப்பு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் இரண்டாம் வகுப்பு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மூன்றாம் வகுப்பு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் என்று மூன்று வகையான குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் இருந்தன ஆனால் தற்சமயம் இவை அனைத்தும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் என்று ஒரே பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது சம அதிகாரம் உள்ளது

https://www.facebook.com/226441914189311/photos/a.415543888612445.1073741865.226441914189311/415423235291177/?type=1&theater