வியாழன், 19 ஜூன், 2014

மெல்ல கொல்லும் விஷம் குடி நீர் பாட்டில்


குடிநீர் பாட்டில்களில் ''மெல்லக் கொல்லும் விஷமாகி'' நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும்''

குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை கவனிப்பதில்லை.
குடிநீர் பாட்டில்களில் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும். இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம்.

அடிப்புற முக்கோணத்திற்குள் எண்
''1'' இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) வேதிப்பொருளில் ஆனது. இதில் பானம், குளிரூட்டிய உடனடி உணவு இருக்கும்.

எண் ''2'' இருப்பின், ஹெச்டிபிஇ (ஹை டென்சிட்டி பாலிஎத்தனால்) வேதிப்பொருளால் ஆனது. இதில் பால் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படும்.

எண் ''3'' என இருந்தால், பிவிசி (பாலிவினைல் குளோரைடு) என்ற வேதி பொருளால் தயாரிக்கப்பட்டவை. இதில் உணவுப்பொருட்கள், பழரசம் இருக்கும்.

எண் ''4'' எனில், எல்டிபிஇ (லோ டென்சிட்டி பாலி எத்திலின்) என்ற வேதி பொருளால் உருவாகி, பொருட்களை அடைப்பதற்கான பாக்கெட்டுகளாக இருக்கும்.

எண் ''5'' பிபி (பாலி புரோபைலின்) வேதிப்பொருளால் ஆகி, மைக்ரோவேவ் போன்ற உணவு பாத்திர பயன்பாட்டிலும்,

எண் ''6'' இருப்பின், பிஎஸ் (பாலிஸ்டிரின்) வேதிப்பொருளில் உருவாகி முட்டைகளுக்கான கூடு, பொம்மை, எலக்ட்ரானிக் பொருட்களுக்கான பிளாஸ்டிக்காக இருக்கும். இதுதவிர

எண் ''7'' இடப்பட்டிருந்தால் மற்ற வகை பிளாஸ்டிக்காக குவளைகள், தட்டுகள் உள்ளிட்ட பாத்திரங்களாக மட்டுமே பயன்படுத்தலாம்.viaதமிழன் என்ற இந்தியன்இந்த 7 பிளாஸ்டிக் வகைகளில் அடிப்புறம் 1, 3, 6 எண்களிட்ட பாட்டில்கள் தரும் பாதிப்பு அதிகமிருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகள், பயணம் செய்வோர் என பலரும் ஏற்கனவே உபயோகப்படுத்திய பழைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி எடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது. புதிய மினரல் வாட்டர் பாட்டிலை வெயிலில் வைத்தாலே வேதிவினைகள் நடந்து நீரில் எளிதில் வேதிப்பொருட்கள் கலந்து விஷமாகுமென சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதைவிட மோசமாக, பழைய பாட்டிலில் குடிநீரை சுட வைத்து நிரப்புவது, ஆண்டுக்கணக்காக இந்த ஓற்றை பாட்டிலில் நீர் நிரப்பி பயன்படுத்துவதென மக்கள் அறியாமையில் உள்ளனர். இனிமேல் குடிநீரோ, உணவுப் பொருட்களோ வாங்கும் பாட்டில்கள், பேக்கிங்குகளில் அடிப்புறத்து எண்ணை பார்ப்பது அவசியம்தமிழக அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில் கூறுகையில், ''மறு சுழற்சிக்கு தகுதியற்ற சாதாரண குடிநீர் பாட்டில்களை பல நாட்களுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது.

உணவுத் தரம் மிக்க பிளாஸ்டிக்கில் செய்த பாட்டில்கள் விலை அதிகமிருப்பினும், அதில் தண்ணீர் வைத்து குடிப்பதே உகந்தது.

'ஒன்ஸ் யூஸ்'' பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தியதும் உடைத்தெறிய வேண்டும்.

இதில் அந்த பாட்டிலின் வேதிப்பொருள் அந்த நீர், உணவுடன் வினையாகி ''மெல்லக் கொல்லும் விஷமாகி'' நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும்' 

செவ்வாய், 17 ஜூன், 2014

மயானத்தை பயன்படுத்துவதற்கான நடைமுறைகள் என்ன?

மயானத்தை பயன்படுத்துவதற்கான நடைமுறைகள் என்ன?
இறப்பு நிகழ்ந்தவுடன் மயான பொறுப்பாளரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். புதைப்பதாக இருந்தால் ஒரு சில மணி நேரங்கள் முன்பு கூறினால்தான் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய முடியும்.
மயானப் பொறுப்பாளரிடம் ஏதேனும் ஆவணங்கள் கொண்டு செல்ல வேண்டுமா?
ஆம். மருத்துவமனையில் கொடுக்கப்பட்டிருக்கும் இறப்பை உறுதிப்படுத்தும் படிவம் IV அல்லது IV-ஏ-வை மயானப் பொறுப்பாளரிடம் காண்பிக்க வேண்டும். அவர் அதன் தகவல்களை பதிவு செய்துகொண்டு உரிய ஏற்பாடுகளை செய்வார்.
உடலை தகனம் செய்ததற்கான சான்று கிடைக்குமா?
உடலை மயானத்துக்கு கொண்டு வரும் மயானப் பொறுப்பாளர் இறப்பு அறிக்கை (death report) எனப்படும் படிவம்-II-யை உடன் வந்திருப்பவரிடம் தருவார். அதில் உரிய தகவல்களை பூர்த்தி செய்து கொடுத்தால், உடலை தகனம் செய்த சான்றாக அது அமையும்.
எந்த மயானத்தை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாமா?
எந்த ஊரில், எந்த இடத்தில் இருக்கும் மயானத்தையும் யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். மத அடிப்படையில் மயானங்கள் பிரிக்கப்பட்டிருப்பதால், பொதுவாக அந்தந்த மதத்தை சேர்ந்தவர்கள் அவரவர் மயானத்தில்தான் தகனம் அல்லது அடக்கம் செய்வார்கள்.
இறப்புச் சான்றிதழ் பெறவோ, மயானங்களை பயன்படுத்தவோ கட்டணம் செலுத்த வேண்டுமா?
சென்னை மாநகராட்சியில் கட்டணம் இல்லை. மற்ற இடங்களில் சிறிய தொகை நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம்.
தகனம் செய்த இடத்தில் நினைவுச் சின்னம் எழுப்ப முடியுமா?
பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இருந்தால் எழுப்ப முடியும். ஆனால் அதற்கு ஏற்ற இடம் இருக்க வேண்டும். எனவே, மயானத்தின் இடத்தைப் பொறுத்தும், சில இடங்களில் இதற்கு அனுமதி உண்டு, சில இடங்களில் இல்லை. அதனை மயானப் பொறுப்பாளரிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம்.
நினைவுச் சின்னம் எழுப்ப இடம் இருக்கிறது என்றால், யாரை அணுக வேண்டும்?
நினைவுச் சின்னம் எழுப்ப போதிய இடம் இருக்கிறது என்று மயானப் பொறுப்பாளரிடம் கேட்டு தெரிந்து கொண்ட பிறகு, மாநகராட்சிகளில் ஆணையரிடமும், ஊராட்சிகளில் நிர்வாக இயக்குநர் அல்லது சுகாதார ஆய்வாளரிடம் எழுத்து மூலம் அனுமதி பெற வேண்டும்.
மயானத்தில் கொடுக்கப்படும் படிவம்-II-ல் பூர்த்தி செய்ய வேண்டிய தகவல்கள் என்னென்ன?
படிவம் II-ல் இரு பிரிவுகள் இருக்கும். முதல் பிரிவில் இறந்த தேதி, பெயர், பாலினம், தாயின் பெயர், தந்தை அல்லது கணவரது பெயர், வயது, முகவரி, நிரந்தர முகவரி, இறந்த இடம், மயானப் பொறுப்பாளரிடம் தகவல் தரும் நபரின் பெயர் மற்றும் முகவரி ஆகிய தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும். இரண்டாம் பிரிவில் இறந்தவரின் முகவரி, மதம், பணி விவரங்கள், இறப்பிற்கான காரணம், இதற்கு முன் இருந்த வியாதிகள், பெண்ணாக இருந்தால் கருவுற்றிருந்தாரா, ஆணாக இருந்தால் புகை, மது ஆகிய பழக்கங்கள் இருக்கின்றனவா ஆகிய தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
தி இந்து
நன்றி : தெரிந்து கொள்வோம் தினம் ஒரு சட்டம்

திங்கள், 16 ஜூன், 2014

பிறபபு சாண்றிதழ்

பிறபபு சாண்றிதழ்


பதிவு செய்ய கால கெடு

ஒரு பிறப்பு அல்லது இறப்பினை  30 நாட்களுக்குள்  பதிவு செய்ய வேன்டும்,

தவறினால் ஒராண்டிற்குள் பிறப்பு இறப்பு அலுவலர் காலதாமத்திற்கான காரனத்தினை ஏற்று பதிவு செய்துக்கொள்ளலாம்

ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவாளருக்கு பதிவு செய்ய அதிகாரம் இல்லை

நீதிமன்ற உத்திரவு மூலம் மட்டுமே ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு  பதிவு செய்ய  பதிவு செய்ய முடியும்

பிறப்பு- இறப்பு பதிவாளர்

பிறப்பு- இறப்பு பதிவாளர் என்பவர் கிராம ஊராட்சியை பொறுத்த வரை வட்டாட்சியர் ( கிராம நிர்வாக அலுவலர் ஒரு மாதம் வரை பிறப்பு இறப்பினை பதிவு செய்து சான்று வழங்க்குவார் பின்னிட்டு வட்டாட்சியர்)
பேரூராட்சி பகுதிக்கு அதன் செயல் அலுவலர்
நக்ராட்சி பகுதிக்கு ஆணையாளர்  (சுகாதர ஆய்வாளர்  - ஒரு மாதம் வரை பிறப்பு இறப்பினை பதிவு செய்து சான்று வழங்க்குவார்)
மாநகராட்சி பகுதிக்கு ஆனையாள்ர் (சுகாதர ஆய்வாளர் - ஒரு மாதம் வரை பிறப்பு இறப்பினை பதிவு செய்து சான்று வழங்க்குவார்)

நீதிமன்றம்  மூலமாக் உத்திரவு பெற

ஒரு பிறப்பு அல்லது இறப்பினை  அது நடந்த ஒராண்டு கடந்த பின்பு பதிவு செய்ய  பிறப்பு- இறப்பு பதிவாளருக்கு அதிகாரம் இல்லை ஆனால் நீதிமன்ற உத்திரவு மூலம் மட்டுமே ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு  பதிவு செய்ய  பதிவு செய்ய முடியும்

நீதிமன்றத்தில் உத்திரவு பெற சம்ந்தபட்ட உள்ளாட்சி அல்லது சார்பதிவாளர் அல்லது வட்டாட்சியர் அலுவலகத்தில்  (எந்த அலுவலகத்தில் ஆவணம் உள்ளதோ)  பதிவு இல்லை என்பதற்கான சான்றிதழ் பெற்று நீதிமன்றத்தில் மனு செய்ய வேண்டும்

பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் இனிமேல் ஆன்லைனில் பெறலாம்

அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பிடிஎஃப் காப்பியில் சேவ் கூட செய்யலாம். உங்களிடம் ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ காப்பி டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் வேண்டும் போது பிரின்ட் அவுட் செய்து கொள்ளலாம். அது போக பரிமாற்றம் செய்ய அப்படியே ஈமெயிலில் பறி மாறிக்கொள்ளலாம்.
இதை நம்மூர் அட்களுக்கும் வெளியூர் அட்களும் இதனால் பலன் அடையலாம். அது போக உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒரே விஷயம் தான். அது தான் பிறந்த தேதி மட்டும் அல்லது இறந்த தேதி மட்டும் போதும். இது இருந்தால் உடனே அந்த நாளில் பிறந்த இறந்த அத்தனை ஆட்களின் பெயரும் ஏ - இசட் ஆல்ஃபபட் முறையில் வரும் அதில் உங்களுக்கு வேன்டிய பெயரை கிளிக் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள் அல்லது
சேவ் பன்ணி கொள்ளுங்கள்.
அது போக பிறந்த இறந்த சட்டிஃபிக்கட்டில் ஏதேனும் தவறு இருந்தால் இங்கேயே திருத்தும் வசதி உள்ளது. ஒவ்வொரு சர்டிஃபிக்கடுக்கும் ஒரு யுனிக் நம்பர் உண்டு.
அதனால் சொத்து வாரிசு சான்றிதழ் கூட இதை வைத்து தான் வழங்கப்படும் அதனால் வீட்டில் இருந்தே பெற்று கொள்ளுங்கள் டோன்ட் வேஸ்ட் யூவர் டைம் அன்ட் மனி.

பிறப்பு சான்றிதழ் பெற -
http://www.chennaicorporation.gov.in/online-civic-services/birthCertificate.do?do=ShowBasicSearch

பிறப்பு சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தி கொள்ள - http://www.chennaicorporation.gov.in/admin/birthCertificateList.do?method=editRecord&mode=enduser&regitrationNumber=COC%2F2011%2F08%2F116%2F000510%2F0

இறப்பு சான்றிதழ் பெற - http://www.chennaicorporation.gov.in/online-civic-services/deathCertificateBasicSearch.jsp

இறப்பு சான்றிதழை திருத்தி கொள்ள - http://www.chennaicorporation.gov.in/admin/deathCertificateList.do?method=editRecord&mode=enduser&registrationNumber=COC%2F2007%2F02%2F024%2F001095%2F0

இது சென்னை,மதுரை, கோயம்பத்தூர் , திருச்சி, மாநகராட்சி

 மிச்சம் உள்ள ஊருகளுக்கு வருகிறது கூடிய சீக்கிரம்........

கோயம்புத்தூர்  -
 Birthhttps://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content&view=article&id=81&Itemid=150

கோயம்புத்தூர் மாநகராட்சி - Death -https://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content&view=article&id=81&Itemid=151

மதுரை மாநகராட்சி -
http://203.101.40.168/newmducorp/birthfront.htm (NO DNS so use the same format)

திருச்சி மாநகராட்சி -

 https://www.trichycorporation.gov.in/birth_search.php#menu

திருநெல்வேலி மாநகராட்சி
- http://tirunelvelicorp.tn.gov.in/download.html


பிறபபு சாண்றிதழ் திருத்தம் செய்ய வழி

கல்வி சாண்றிதழ்களில் ஒரு பிற்ந்த தேதியும் பிறப்பு சான்றிதழில் ஒரு பிறந்த தேதியும் என்று மாறுபட்ட இரு பிறந்த தேதிகள் பலருக்கு சில காரங்களால் ஏற்பட்டு விடுகின்றது. பிறந்த தேதியை நீருபனம் செய்ய வேண்டிய தேவை ஏற்படும் போது (எ.கா பாஸ்போர்ட் விண்ணப்பிக்க) இது பெரிய சிக்கலை உருவாக்குக்கு கின்றது.

கல்வி ஆவணங்களில் தவறான பிறந்த தேதியை திருத்த பிறப்பு சாண்றிதழ் கொடுத்து விண்ணப்பம் செய்து கல்வி ஆவணங்களில் உள்ள பிறந்த தேதியை திருத்திக்கொள்ளலாம்ஆனால் பிறப்பு சான்றிதழில் பதிவு அலுவலர் மருத்துவமனை தவறு காரணமான பிழையை மட்டும் மனு செய்து ஆவணங்களை காட்டி திருத்திக்கொள்ளலாம்
பலர் பள்ளியில் சேர்க்கும் போது உரிய வயதை மாற்றி சொல்லி சேர்த்து விடுகின்றார்கள் அல்லது ஏதோ ஒரு தேதியை சொல்லி சேர்த்து விடுகின்றார்கள்.

குறுக்கு வழியில் நீதிமன்றத்தில் பிறப்பு இது வரையில் பதிவு செய்யப்பட வில்லை என்று பொய் சொல்லி பிறப்பினை புதியதாக பதிவு செய்து சான்றிதழ் பெறுகின்றார்கள் ஆனால் இவர்களுக்கு இரண்டு பிறப்பு சாண்றிதழ் இருக்கும் இது ஆபத்தானது எதிர்காலத்தில் பல சட்ட சிக்கல்களை உருவாக்கும்

உரிமையியல் நீதிமன்றத்தில் மனு செய்து பிறந்த தேதியை சரி செய்வது மட்டுமே சரியான பாதுகாப்பன தீர்வு ஆனால் காலதாமதம் ஏற்படும்

 https://www.facebook.com/notes/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/663004743730135

மேலும் விபரங்களுக்கு

https://www.facebook.com/photo.php?fbid=292040800962755&set=pb.226441914189311.-2207520000.1402640867.&type=3&theater

வியாழன், 12 ஜூன், 2014

தகவல் தரமறுத்தால் ரூ 25000 அபராதம் &

தகவல் மறுத்தால் ரூ 25000 அபராதம் & ஒழுங்கு நடவடிக்கை Sec 20 RTI Act

5 டிசம்பர் 2013 இல் 10:26 AMஇல் Nalvinai Viswa Rajuஆல் எழுதப்பட்டது
தகவல் மறுத்தால் ரூ 25000 அபராதம் & ஒழுங்கு நடவடிக்கை 
பொது தகவல் அலுவலர் செய்யும் பின்வரும் செயலுக்கு ரூ 25000 அபராதம் மற்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டிவரும் 

1. நியாயமான காரனம் இல்லாமல் விண்னப்பம் வாங்க மறுத்தால் 
2. உரிய காலகெடுவில் தகவல் தர மறுத்தால் (30 நாட்கள்)
3. தகவலுக்கான வேண்டுகோளை தீய எண்ணத்துடம் மறுத்தால் 
4. தவறான, முழுமையுறாத, தவறான எணத்தை தோற்றுவிக்கும் வகையில் தகவலை தெரிந்தே   கொடுத்தால் 
5. தகவலை அழித்தால் 
6. தகவல் கொடுப்பதை தடுத்தால் 
பிரிவு 20 (1) படி  நாள் ஒன்றுக்கு ரூ 250 வீதம் அபராதம் 
ரூ 25,000 உயர்த பட்ச அபராதம் 

பிரிவு 20 (2) படி துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை 


மேற்படி காரணத்திற்காக தகவல் ஆணையகம் மட்டுமே தண்டனை விதிக்க முடியும்
தண்டனை விதிக்கும் முன்பு பொது தகவல் அலுவலர் விளக்கம் கேட்ட பின்னர்தான் தண்டனை விதிக்க முடியும் 
நியாயமாகவும் கவணமாக செயல்பட்ட பொது தகவல் அலுவலர் மீது தண்டனை விதிக்க இயலாது.

குறிப்பு: பொதுவாக தகவல் ஆனையகம் தண்டனை விதிப்பதை தவிர்க்கின்றது


முக நூலில் நமது குழு 
https://www.facebook.com/groups/453406141356664/

முக நூலில் நமது  பக்கம்
https://www.facebook.com/pages/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88/226441914189311

தகவல் கோரும் மனு கால எல்லை


தகவல் கோரும் மனு கால எல்லை


தகவல் கோரி பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு அனுப்பபட்ட மனு மீது பொது தகவல் அலுவலர் 30 நாட்களுக்குள் தகவல் வழங்க வேண்டும் 

முதலாவது மேல் முறையிட்டு மனு
தகவல் கோரி விண்ணப்பம் செய்த 30 நாட்களில் தகவல் கிடைக்கவில்லை என்றால் அடுத்த 30 நாட்களுக்குள்  முதலாவது மேல் முறையிட்டு மனுவை பொது தகவல் மேல் முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு அனுப்ப வேண்டும் (30+30)

இரண்டாவது  மேல் முறையிட்டு மனு
தகவல் முதலாவது மேல் முறையிட்டு மனு  செய்த 30 நாட்களில் தகவல் கிடைக்கவில்லை என்றால் அடுத்த 90 நாட்களுக்குள்   இரண்டாவது  மேல் முறையிட்டு மனுவை தகவல் ஆணையகத்திற்கு  தலைமை தகவல் ஆணையாளர் அவர்களுக்கு அனுப்ப வேண்டும்
தகவல் ஆனையகத்தில் அதன் மீது முடிவு எடுக்க காலவரையறை எதும் இல்லை

கால கெடு முடிந்த பின்பு மனு செய்யப்பட்டால் கால கெடு முடிந்த காரணத்தால் அந்த மனுவிற்கு தகவல் மறுக்கப்படும்


முக நூலில் நமது குழு 
https://www.facebook.com/groups/453406141356664/

முக நூலில் நமது  பக்கம்
https://www.facebook.com/pages/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88/226441914189311

பிறப்பு- இறப்பு சான்றிதழ்

பிறப்பு- இறப்பு சான்றிதழ்

 பதிவு செய்ய கால கெடு

ஒரு பிறப்பு அல்லது இறப்பினை  30 நாட்களுக்குள்  பதிவு செய்ய வேன்டும்,

தவறினால் ஒராண்டிற்குள் பிறப்பு இறப்பு அலுவலர் காலதாமத்திற்கான காரனத்தினை ஏற்று பதிவு செய்துக்கொள்ளலாம்

ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவாளருக்கு பதிவு செய்ய அதிகாரம் இல்லை

நீதிமன்ற உத்திரவு மூலம் மட்டுமே ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு  பதிவு செய்ய  பதிவு செய்ய முடியும்

பிறப்பு- இறப்பு பதிவாளர்

பிறப்பு- இறப்பு பதிவாளர் என்பவர் கிராம ஊராட்சியை பொறுத்த வரை வட்டாட்சியர் ( கிராம நிர்வாக அலுவலர் ஒரு மாதம் வரை பிறப்பு இறப்பினை பதிவு செய்து சான்று வழங்க்குவார் பின்னிட்டு வட்டாட்சியர்)
பேரூராட்சி பகுதிக்கு அதன் செயல் அலுவலர்
நக்ராட்சி பகுதிக்கு ஆணையாளர்  (சுகாதர ஆய்வாளர்  - ஒரு மாதம் வரை பிறப்பு இறப்பினை பதிவு செய்து சான்று வழங்க்குவார்)
மாநகராட்சி பகுதிக்கு ஆனையாள்ர் (சுகாதர ஆய்வாளர் - ஒரு மாதம் வரை பிறப்பு இறப்பினை பதிவு செய்து சான்று வழங்க்குவார்)

நீதிமன்றம்  மூலமாக் உத்திரவு பெற 

ஒரு பிறப்பு அல்லது இறப்பினை  அது நடந்த ஒராண்டு கடந்த பின்பு பதிவு செய்ய  பிறப்பு- இறப்பு பதிவாளருக்கு அதிகாரம் இல்லை ஆனால் நீதிமன்ற உத்திரவு மூலம் மட்டுமே ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு  பதிவு செய்ய  பதிவு செய்ய முடியும்

நீதிமன்றத்தில் உத்திரவு பெற சம்ந்தபட்ட உள்ளாட்சி அல்லது சார்பதிவாளர் அல்லது வட்டாட்சியர் அலுவலகத்தில்  (எந்த அலுவலகத்தில் ஆவணம் உள்ளதோ)  பதிவு இல்லை என்பதற்கான சான்றிதழ் பெற்று நீதிமன்றத்தில் மனு செய்ய வேண்டும்

பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் இனிமேல் ஆன்லைனில் பெறலாம் 

அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பிடிஎஃப் காப்பியில் சேவ் கூட செய்யலாம். உங்களிடம் ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ காப்பி டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் வேண்டும் போது பிரின்ட் அவுட் செய்து கொள்ளலாம். அது போக பரிமாற்றம் செய்ய அப்படியே ஈமெயிலில் பறி மாறிக்கொள்ளலாம்.
இதை நம்மூர் அட்களுக்கும் வெளியூர் அட்களும் இதனால் பலன் அடையலாம். அது போக உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒரே விஷயம் தான். அது தான் பிறந்த தேதி மட்டும் அல்லது இறந்த தேதி மட்டும் போதும். இது இருந்தால் உடனே அந்த நாளில் பிறந்த இறந்த அத்தனை ஆட்களின் பெயரும் ஏ - இசட் ஆல்ஃபபட் முறையில் வரும் அதில் உங்களுக்கு வேன்டிய பெயரை கிளிக் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள் அல்லது
சேவ் பன்ணி கொள்ளுங்கள்.
அது போக பிறந்த இறந்த சட்டிஃபிக்கட்டில் ஏதேனும் தவறு இருந்தால் இங்கேயே திருத்தும் வசதி உள்ளது. ஒவ்வொரு சர்டிஃபிக்கடுக்கும் ஒரு யுனிக் நம்பர் உண்டு.
அதனால் சொத்து வாரிசு சான்றிதழ் கூட இதை வைத்து தான் வழங்கப்படும் அதனால் வீட்டில் இருந்தே பெற்று கொள்ளுங்கள் டோன்ட் வேஸ்ட் யூவர் டைம் அன்ட் மனி.

பிறப்பு சான்றிதழ் பெற -
http://www.chennaicorporation.gov.in/online-civic-services/birthCertificate.do?do=ShowBasicSearch

பிறப்பு சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தி கொள்ள - http://www.chennaicorporation.gov.in/admin/birthCertificateList.do?method=editRecord&mode=enduser&regitrationNumber=COC%2F2011%2F08%2F116%2F000510%2F0

இறப்பு சான்றிதழ் பெற - http://www.chennaicorporation.gov.in/online-civic-services/deathCertificateBasicSearch.jsp

இறப்பு சான்றிதழை திருத்தி கொள்ள - http://www.chennaicorporation.gov.in/admin/deathCertificateList.do?method=editRecord&mode=enduser&registrationNumber=COC%2F2007%2F02%2F024%2F001095%2F0

இது சென்னை,மதுரை, கோயம்பத்தூர் , திருச்சி, மாநகராட்சியில் வசிக்கும் ஆட்களுக்கு மிச்சம் உள்ள ஊருகளுக்கு வருகிறது கூடிய சீக்கிரம்........
கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Birthhttps://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content&view=article&id=81&Itemid=150

கோயம்புத்தூர் மாநகராட்சி - Death -https://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content&view=article&id=81&Itemid=151

மதுரை மாநகராட்சி - http://203.101.40.168/newmducorp/birthfront.htm (NO DNS so use the same format)

திருச்சி மாநகராட்சி - https://www.trichycorporation.gov.in/birth_search.php#menu

திருநெல்வேலி மாநகராட்சி
http://tirunelvelicorp.tn.gov.in/download.html

மேலும் விபரங்களுக்கு

https://www.facebook.com/photo.php?fbid=292040800962755&set=pb.226441914189311.-2207520000.1402640867.&type=3&theater

முக நூலில் நமது குழு 
https://www.facebook.com/groups/453406141356664/

முக நூலில் நமது  பக்கம்
https://www.facebook.com/pages/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88/226441914189311